கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், 1,139 பேரை கொலை செய்ததோடு 240 பேரை பிணைய கைதியாக கடத்திச் சென்றனர். அதன் பின்னர் ஹமாஸ் அமைப்பினர் ஆக்கிரமித்துள்ள காசா பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம், அன்று முதல் இதுவரை தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் பொதுமக்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் காசா-வுக்கு எதிரான போரை நிறுத்த வேண்டும் என சர்வதேச நாட்களும் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த சூழலில் இஸ்ரேலில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில், பிணையக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது என முடிவு செய்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
“புஷ்பா 2” படத்தின் மிரட்டலான டீசர் வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!