தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!!

0

அதற்கு முன்னதாக 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு இந்த மாவட்டம் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 14ஆம் தேதி வேலை நாட்களாக செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அதிர்ச்சி., கல்வி கட்டணம் உயர்வு? வெளியான முக்கிய தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here