எதிர்நீச்சல் சீரியலில் இப்போது தர்ஷினியின் திருமண விஷயத்தில் பல திருப்பங்கள் அரங்கேறிக் கொண்டே உள்ளது. இந்நிலையில் இன்றைய எபிசோடுகாண ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் உமையாள், குணசேகரனிடம் சித்தார்த்தை காணவில்லை என்றும் அதற்கு காரணம் சக்தி ஜனனி தான் என்று சொல்கிறார்.
இதை கேட்டு குணசேகரன் அதிர்ச்சியாகிறார். இந்த பக்கம் கதிர் ஜனனியை குணசேகரன் கடத்தி வைத்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது என சக்தியிடம் சொல்கிறார். பின் கோவிலில் இருந்து வீட்டுக்கு குணசேகரனை வாசலில் நிற்க வைத்து ஈஸ்வரி பல கேள்விகளை கேட்கிறார். மேலும் தர்ஷினியின் திருமணத்தை நடக்க விடாமல் யாரோ சில நபர்களை கூட்டிட்டு வந்து பிரச்சனை செய்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. விஜயுடன் மோதும் அஜித்.. வெளியான முக்கிய தகவல்!!