Thursday, April 18, 2024

சீரியல்

கர்ப்பமாக இருக்கும் ராதிகா.., குஷியில் துள்ளி குதிக்கும் கோபி.., பாக்கியலட்சுமியில் எதிர்பாராத திருப்பம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்பொழுது பாக்கியாவிற்கு எதிராக கோபியும் ஹோட்டல் ஆரம்பித்துள்ள நிலையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் பழனிசாமிக்கு இப்பொழுது பாக்கியா மீது காதல் துளிர்ந்துள்ள நிலையில் அதனை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் உள்ளார். அதற்கும் மேல் இனியாவிற்கு இப்பொழுது...

தமிழும் சரஸ்வதியும் சீரியல் ட்விஸ்ட்.., காரியத்திற்காக நடிக்கும் அர்ஜுன்.., கிளைமாக்ஸ் இதுதான்!!

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சில முக்கிய சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளது. மேலும் சில சீரியல்கள் களமிறங்க இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. விஜய் டிவி என்றாலே பிரபல நிகழ்ச்சிகளுக்கும் சீரியல்களுக்கும் பெயர் போன ஒன்றாக மாறி விட்டது. விஜய் டிவிக்கு எதிராக போட்டி போட்டு கொண்டு ஜீ...

தர்ஷினியின் திருமணத்தை நிறுத்த ஈஸ்வரி போட்ட பிளான்.., ஜனனியை கடத்திய குணசேகரன்!!!

எதிர்நீச்சல் சீரியலில் இப்போது தர்ஷினியின் திருமண விஷயத்தில் பல திருப்பங்கள் அரங்கேறிக் கொண்டே உள்ளது. இந்நிலையில் இன்றைய எபிசோடுகாண ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் உமையாள், குணசேகரனிடம் சித்தார்த்தை காணவில்லை என்றும் அதற்கு காரணம் சக்தி ஜனனி தான் என்று சொல்கிறார். இதை கேட்டு குணசேகரன் அதிர்ச்சியாகிறார். இந்த பக்கம் கதிர் ஜனனியை குணசேகரன் கடத்தி...

சன் டிவியில் முடிவுக்கு வரும் நம்பர் 1 சீரியல்.., இல்லத்தரசிகள் ஷாக்!!

சன் டிவி முதல் விஜய் டிவி வரை சீரியல்கள் அனைத்தும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. ஏனெனில் லாக்டவுன் சமயத்தில் இருந்தே சீரியல்கள் மேல் இல்லத்தரசிகளுக்கு மத்தியில் அதிக கவனம் ஈர்க்க ஆரம்பித்து விட்டது. அந்த வரிசையில் இப்பொழுது புது புது சீரியல்கள் தலையெடுத்து வருகின்றனர். அதிலும் பிரபல சீரியல் நடிகையான ஆலியா நடிக்கும் இனியா சீரியல்...

ச்சீ.., நீ இவ்வளவு பெரிய பிராடா.., சிட்டியால் வசமாக சிக்கும் ரோகிணி.., கொந்தளிக்கும் விஜயா!!!

சிறக்கடிக்க ஆசை சீரியலில் இப்போது விஜயா நினைத்தபடி முத்து மீனா இருவருக்கும் இடையில் சண்டை வந்துவிட்டது. இதை சந்தோஷமாக விஜயா தன் தோழி பார்வதியிடம் சொல்லுகிறார். இன்னொரு பக்கம் தான் செய்த அனைத்து பித்தலாட்டங்களையும் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் ரோகிணி மீனாவை வாய்க்கு வந்தபடி பேசுகிறார். இப்படி இருக்கையில் இந்த சீரியலின் அடுத்து வரும்...

தர்ஷினியை கடத்தியது குணசேகரன் தான்.., உண்மையை கண்டுபிடிக்கும் ஜனனி.., அனல் பறக்கும் எதிர்நீச்சல் ப்ரோமோ!!!

எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் சொல்லியபடி ஈஸ்வரி கோர்ட்டில் வாக்குமூலம் கொடுக்கிறார். இதையடுத்து நந்தினி, ரேணுகா, ஜனனி எல்லோரையும் நீதிபதி விடுதலை செய்கிறார். பின் வீட்டுக்கு வரும் இவர்களிடம் நான் இல்லாமல் உங்களால் வாழவே முடியாது என குணசேகரன் சவால் விடுகிறார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ஈஸ்வரியே அக்காவை வெளியே...

அடக்கடவுளே.., எதிர்நீச்சல், சிறகடிக்க ஆசை சீரியலுக்கு இப்படி ஒரு சிக்கலா?? இனி இது தான் கதி!!!

சன், விஜய், கலைஞர், கலர்ஸ், ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்கள் டிஆர்பியில் முதலிடம் பிடிக்கும் நோக்கத்தில் பல புதுப்புது நிகழ்ச்சிகளை அந்தந்த சேனல்கள் ஒளிபரப்பி வருகின்றனர். அந்த வகையில் விஜய், சன் டிவியில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை மற்றும்...

மீண்டும் ராதிகா-பாக்கியாவுக்கு இடையே வெடித்த பிரச்சனை.., சந்தோஷப்படும் கோபி.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

பாக்கியலட்சுமி சீரியல் மகா சங்கமம் முடிந்ததிலிருந்து இப்போது கோபியின் சூழ்ச்சியால் குடும்பத்துக்குள் அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. மேலும் ஈஸ்வரி, ராதிகா இருவரும் சேர்ந்து இப்போது பாக்கியாவை திட்டித் தீர்க்கின்றனர். இப்படி இருக்கையில் இனி வரும் எபிசோடுகளில் ராதிகா பாக்கியாவிடம் உன்னால தான் என்னோட அண்ணன் குடும்பத்துக்கு இவ்வளவு பெரிய அசிங்கம். உங்கள...

விபத்தில் சிக்கிய சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.., நடந்தது என்ன?? அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோயினாக மீனா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருபவர் தான் கோமதி பிரியா. இந்த சீரியலின் மூலம் இவருக்கு ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி சிறகடிக்க ஆசை சீரியலில் மூலம் பிரபலம் அடைந்த கோமதி பிரியாவுக்கு மலையாளம், தெலுங்கு...

நந்தினியின் நிலைமையை பார்த்து கதறி அழும் கதிர்.., குணசேகரன் சூழ்ச்சியால் சிக்கித் தவிக்கும் பெண்கள்!!

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் சூழ்ச்சியால் ஜீவானந்தம், நந்தினி, ஜனனி, ஈஸ்வரி, ரேணுகா எல்லோரும் போலீசார் பிடியில் சிக்கி உள்ளனர். இந்தப் பக்கம் தர்ஷினி நிலைமை என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் நந்தினி, ரேணுகா, ஜனனி எல்லோரையும் போலீசார் கைது செய்து வைத்துள்ள விஷயம்...
- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -