மீண்டும் ராதிகா-பாக்கியாவுக்கு இடையே வெடித்த பிரச்சனை.., சந்தோஷப்படும் கோபி.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

0
மீண்டும் ராதிகா-பாக்கியாவுக்கு இடையே வெடித்த பிரச்சனை.., சந்தோஷப்படும் கோபி.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!
மீண்டும் ராதிகா-பாக்கியாவுக்கு இடையே வெடித்த பிரச்சனை.., சந்தோஷப்படும் கோபி.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

பாக்கியலட்சுமி சீரியல் மகா சங்கமம் முடிந்ததிலிருந்து இப்போது கோபியின் சூழ்ச்சியால் குடும்பத்துக்குள் அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. மேலும் ஈஸ்வரி, ராதிகா இருவரும் சேர்ந்து இப்போது பாக்கியாவை திட்டித் தீர்க்கின்றனர். இப்படி இருக்கையில் இனி வரும் எபிசோடுகளில் ராதிகா பாக்கியாவிடம் உன்னால தான் என்னோட அண்ணன் குடும்பத்துக்கு இவ்வளவு பெரிய அசிங்கம். உங்கள யாரு கல்யாணம் பண்ணி வைக்க சொன்னது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அவங்கள பார்த்தா வீட்டுக்கு விஷயம் சொல்ல வேண்டியது தானா?? எதுக்கு இந்த மாதிரி தேவையில்லாத வேலை எல்லாம் பாக்குறீங்க என சண்டை போடுவாராம். ஆனால் பாக்கியா எவ்வளவு எடுத்து சொல்லியும் அதை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளும் பக்குவத்தில் ராதிகா இருக்க மாட்டாராம். மேலும் ராதிகா மீண்டும் பாக்கியாவிடம் சண்டை போடுவதை பார்த்து கோபி சந்தோஷப்படுவாராம். இதுதான் சாக்கு என இருவருக்கும் மேலும் மேலும் பிரச்சனையை தூண்டி விடுவாராம்.

SBI கிளார்க் தேர்வர்களே., பிரிலிம்ஸ் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here