தமிழகத்தில் 4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு., இன்று முதல் தொடர் விடுமுறை., ஜாக்பாட் அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் 1 முதல் 3 ஆம் வகுப்பு மற்றும் 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் 4 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ரம்ஜான் பண்டிகை காரணமாக ஏப்ரல் 10 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த தேர்வுகள், ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் ஒத்தி வைக்கப்பட்டது.

IPL 2024: லக்னோ அதிர்ச்சி தோல்வி.. புதிய சாதனை படைத்து டெல்லி அபாரம்!!

இதன் காரணமாக 4 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று (ஏப்ரல் 12) வரை பள்ளி செயல்பட்ட நிலையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 13) முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அதன் பின்னர் ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here