எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் சூழ்ச்சியால் ஜீவானந்தம், நந்தினி, ஜனனி, ஈஸ்வரி, ரேணுகா எல்லோரும் போலீசார் பிடியில் சிக்கி உள்ளனர். இந்தப் பக்கம் தர்ஷினி நிலைமை என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் நந்தினி, ரேணுகா, ஜனனி எல்லோரையும் போலீசார் கைது செய்து வைத்துள்ள விஷயம் தெரிந்து ஞானம், கதிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இந்த பக்கம் நந்தினி, ரேணுகாவை போலீசார் விசாரணை என்ற பெயரில் அடி நொறுக்குகின்றனர். பலத்த காயத்துடன் நந்தினி வெளியே வருவதை பார்த்து குடும்பத்தில் உள்ள எல்லோரும் அதிர்ச்சியாகின்றனர். பின் நந்தினி தடுமாறி விழ கதிர் தாங்கி பிடிக்கிறார். மேலும் நந்தினியின் நிலைமையை பார்த்து கதிர் கண்ணீர் விடுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.
தமிழகத்தில் 2024 ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம்., இன்று (பிப்.12) தொடக்கம்., முழு விவரம் உள்ளே!!