நாடு முழுவதும் 557 நகரங்களில் நேற்று (மே 5) இளநிலை மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் தேர்வு எழுதியுள்ள நிலையில், தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்ததாக தகவல், தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளது.
வெளியான ராயன் படத்தின் அப்டேட்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!
இந்நிலையில் இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை கூறுகையில், “தேர்வு மையங்கள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வந்ததால், வெளி நபர்கள் யாரும் உள்ளே நுழைய அனுமதி இல்லை. எனவே நீட் தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்தது என வெளியாகும் தகவல் முற்றிலும் ஆதாரமற்றது.” என தெரிவித்துள்ளனர்.