Friday, April 26, 2024

குற்றம்

கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு.,  22 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவு!!

கடந்த 2014 ஆம் ஆண்டு திருமங்கலம்  பகுதியில் உள்ள கல்லூரி மாணவிகள் மீது சங்கர நாராயணன் என்பவர் ஆசிட் வீசி இருந்தார். இதையடுத்து ஆசிட் வீசியவரின் தந்தையே மாவட்ட எஸ்.பியிடம் தனது மகனை பிடித்து கொடுத்தார். இந்த பரபரப்பு சம்பவத்தை அடுத்து சங்கர நாராயணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் இந்த...

சோன முத்தா போச்சா.., வாடகை தர மறுத்த டாஸ்மாக் உரிமையாளர்.., கடையை பூட்டிய சம்பவம்!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது பிரியர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே உள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும் என பலரும் போராட்டம் நடத்தினாலும் அதற்கு எந்த பலனும் கிடைத்த பாடில்லை. இப்படி இருக்கையில் தற்போது காரைக்குடி மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் வைரலாகி வருகிறது. அதாவது அங்கு...

மோசடி வழக்கில் சிக்கிய நடிகர் பிரகாஷ்ராஜ்…, குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! 

தென்னிந்திய திரையுலகில் நடிகர், இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் என பல்வேறு கோணங்களில் தனது சிறந்த பங்களிப்பை பிரகாஷ் ராஜ் அளித்து வருகிறார். அபியும் நானும், கில்லி உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமான இவர், ஜுவல்லரி நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராகவும் இருந்து வருகிறார். அந்த வகையில், விளம்பர...

ரயிலில் ரூ.4 லட்சம் மதிப்பிலான போர்வை, தலையணை திருட்டு., அதுவும் எக்ஸ்பிரஸில்? அதிர்ச்சி தகவல்!!!

இந்தியாவில் பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் தொலைதூர பயணங்களுக்கு ரயில் போக்குவரத்தையே அதிகம் விரும்புகின்றனர். இதற்கேற்ப ரயில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் வழங்கி வருகிறது. இந்நிலையில் A/C கோச்களில், கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.4 லட்சம் மதிப்பிலான தலையணைகள், போர்வைகள் திருடப்பட்டுள்ளதாக ரயில்வே போலீசார் தகவல்...

புது ரூட்ட பிடிச்சுட்டே..,  இது ரொம்ப ரிஸ்க்கா இருக்கு., நீதிமன்றத்தில் ஆஜரான TTF கதறல்!!

பிரபல யூடியூபரான TTF வாசன் அண்மையில் பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைதாகி இருந்தார். இதையடுத்து ஜாமீன் வாங்கிய TTF வாசன், விபத்தில் சிக்கிய வாகனத்தை திருப்ப பெறுதல் மற்றும் யூடியூப் பக்கத்தை முடக்குவதற்கான வழக்கின் விசாரணைக்காக காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளார். அதன் பிறகு பேட்டி கொடுத்த TTF வாசன், வழக்குக்காக சென்னையில்...

ஓடும் ரயிலில் கொடூரம்.., இளம்பெண்ணுக்கு நேர்ந்த  அநீதி.., – என்ன நடந்தது?

மத்திய பிரதேச மாநிலம் பகாரியா ரயில்வே ஸ்டேஷனில் 30 வயது மிக்க ஒரு பெண்  ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு ஆட்கள் வரிசையாக நின்று கொண்டிருந்ததால் அடுத்த ரயிலுக்கு சென்று கழிவறையை பயன்படுத்த சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து கமலேஷ் குஷ்வாகா (22)என்பவர் சென்று அந்த பெண்ணை...

ஆருத்ரா மோசடி வழக்கு.., இது தான் நடந்துச்சு.., விசாரணையில் வாக்குமூலம் அளித்த ஆர்.கே.சுரேஷ்!!!!

ஆருத்ரா மோசடி வழக்கில் சிக்கிய தயாரிப்பாளரும் நடிகருமான ரூசோ இந்த வழக்கில் ஆர்.கே சுரேஷுக்கும் பங்கு உள்ளது. நான் அவருக்கு 15 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக தெரிவித்திருந்தார். இதையடுத்து நடிகர் ஆர் கே சுரேஷை விசாரிக்க அவருக்கு பலமுறை சமன் அனுப்பப்பட்ட போதிலும் அவர் ஆஜராகி எந்த ஒரு பதிலும் அளிக்காமல் இருந்தார்....

லவ்வரோட ஓடிய காதலி.., காதலன் தாயை ஒட்டு துணியில்லாமல் இழுத்து சென்ற கொடூரர்கள்.., கர்நாடகாவில் நடந்த கொடூர சம்பவம்!!

சமீபத்தில் மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவத்தில் இருந்தே மீள முடியாமல் இருந்து வரும் நிலையில், தற்போது அதே போல் ஒரு சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. அதாவது, கர்நாடக மாநிலம் பெலகாவி அருகில் இருக்கும் கிராமத்தில் அசோக்(24) என்ற இளைஞன், பிரியங்கா(18) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த சமயத்தில் பிரியங்கா...

காசு வாங்கி அலைக்கழித்த பெண்.., பாலியல் செய்து கோடாரியால் வெட்டி கணக்கை முடித்த நபர் –  என்ன நடந்தது?

தமிழகம் உட்பட சில மாநிலங்களிலும் பாலியல் வன்கொடுமையால் பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூர் பகுதியில் ஒரு சாலை ஓரம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனை செய்து பார்த்த போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்துள்ளதாக காவல்துறைக்கு தெரிய வந்துள்ளது. மேலும் அந்த பெண்ணின்...

நடிகர் பவர் ஸ்டாரை கைது செய்ய உத்தரவு., அடுத்தடுத்து குற்ற நடவடிக்கை., அதிர்ச்சியில் ஆடிப்போன திரையுலகம்!!

கோலிவுட் திரையில் ரசிகர்களில் மனம் கவர்ந்த நகைச்சுவை கலைஞர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.  இதை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர்‌ குறித்து ஒரு ஷாக்கிங் தகவல்...
- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -