Wednesday, May 8, 2024

குற்றம்

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த பிரபல நடிகை.., வழக்குப்பதிவு செய்த காவல் துறை!!

நகைக்கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த பிரபல நடிகை மீது FIR பதிவு செய்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை வர்ஷா பிரியதர்ஷினி: ஒடிசா,பெங்காலி போன்ற மொழிகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் ரீச் ஆனவர் தான் நடிகை வர்ஷா பிரியதர்ஷினி. தற்போது அடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து...

2 திருநங்கைகள் மீது கொடூர தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு! குற்றவாளி அதிரடி கைது!!

அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு திருநங்கைகளை, கொடூரமாக தாக்கி ஒருவரை கொலை செய்த, குற்றவாளியை மாநில போலீஸ் அதிரடியாக கைது செய்துள்ளது. போலீஸ் கைது: டெல்லியில் உள்ள முக்கியமான பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சுனிதா மற்றும் குட்டு என்ற இரண்டு திருநங்கைகள் கொடூரமான முறையில் தாக்கப்படுவதாக, அந்த நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை எடுத்து சம்பவ...

கல்லூரி மாணவியை காதலன் ரயிலில் தள்ளிவிட்ட விவகாரம் – ட்விட்டரில் கொந்தளித்து பதிவிட்ட விஜய் ஆண்டனி!!

சமீபத்தில் கல்லூரி மாணவி சத்யாவை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷை கண்டித்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி குரல் எழுப்பியுள்ளார். விஜய் ஆண்டனி: தற்போது சென்னை நகரத்தை புரட்டி போட்ட சம்பவம் என்றால் அது கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொன்ற காதலனை பற்றி தான். சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ், அதே...

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பிரபல மாடல் அழகி – மாநிலத்தையே உலுக்கிய செய்தியால் அதிகரிக்கும் பரபரப்பு!!

கேரளாவை சேர்ந்த பிரபல மாடல் அழகி போட்டோ ஷூட் நடத்த உள்ளதாக அழைக்கப்பட்டு,லாட்ஜில் வைத்து மூன்று நபர்களால் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் விசாரணை தீவிரம்: கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி. அவருக்கு 33 வயது உள்ள சலீம் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர் இந்த...

நிறைமாத காவல் அதிகாரிக்கு தாலிபான்கள் செய்த கொடூரம் – குடும்பத்தினர் கண்முன்னே நடந்த சோகம்!!

ஆப்கானிஸ்தானை சேர்ந்த 6 மாத கர்ப்பிணி போலீஸ் அதிகாரி, தாலிபான் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கர்ப்பிணிக்கு நடந்த சோகம்: ஆப்கானிஸ்தானை தாலிபான் பயங்கரவாதிகள் கடந்த சில நாட்களுக்கு முன் கைப்பற்றினர்.  இதனால், இங்கு பாதுகாப்பை உணராத மக்கள் அங்கிருந்து வெளியேற தினமும் காபூல் விமான நிலையத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் இருந்தனர். இதனால் காபூல் விமான நிலையத்தில்...

தாய்க்கு தெரிந்தே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் – போக்சோ சட்டத்தில் கைது!

சென்னையை சேர்ந்த ஐந்து குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். போக்சோவில் கைது: சென்னையில் உள்ள டிபி சத்திரம் ஆர்.வி நகர் 1வது தெரு பகுதியில் மாரியம்மன் கூல் பார் என்ற பெயரில் பெட்டி கடை நடத்தி வருபவர் பெருமாள். இவரது கடையில் குட்கா பொருட்கள் விற்பனை நடப்பதாக அந்த ஏரியா...

நாசிக் சொகுசு பங்களாவில் கும்மாளம் போட்ட பிரபல நடிகைகள் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர்…!- போலீசில் கூண்டோடு சிக்கினர் !!!

மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள சொகுசு பங்களாவில் நள்ளிரவில் போதை விருந்து நடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து அங்கு ரகசியமாக சென்று சோதனை மேற்கொண்டதில் பிரபல நடிகைகள் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் ஒருவர் போலீசில் சிக்கியுள்ளனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். சுற்றுலா பகுதியாக இருக்கும்  நாசிக் மாவட்டம் இகத்புரியில் உள்ள ஒரு...

என்னத்தான் இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா?? சந்தேக புத்தியால் கணவன் செய்த விபரீத காரியம்!!!

மனைவியின் மீது உள்ள சந்தேகத்தால் தன் மனைவி, நண்பர், நண்பரின் மகன் என அனைவரின் மீதும் ஆசிட் ஊற்றிய கோர சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது. ரவி மற்றும் மாலா, இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் என மூன்று குழந்தைகள் உள்ளனர். ரவிக்கு, சூசை என்ற நண்பர் இருந்துள்ளார். சூசை ரவியிடமும், ரவியின்...

முன்னாள் காதலனை அடித்து கொன்ற காதலி …. திருமணமான ஒருவாரத்துக்குள் நடந்த விபரீதம்!!!

மத்தியப்பிரதேசத்தில் திருமணமான இரண்டாம் நாளில் மாயமான இளைஞர், முன்னாள் காதலியால் அடித்துக்கொள்ளப்பட்டு பிணமாக மீட்கப்பட்டார். முன்னாள் காதலனை அடித்து கொன்ற காதலி: மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்தவர் 26 வயதான சோனு படேலுக்கு கடந்த மே 14-ம் தேதி திருமணமானது. கடந்த  மே 16-ம் தேதியில் இருந்து அதாவது கல்யாணம் நிலையில் சோனுவை காணவில்லை. மொபைல்...

ஐயோ … நான் வயசுல கம்மி…; டியூஷன் படித்து வந்த 17 வயது மாணவருடன் மாயமான ஆசிரியை!!!

பள்ளி ஆசிரியர்கள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக தினம் தினம் புகார்கள் வரும்நிலையில், ஒரு ஸ்கூல் டீச்சர், பள்ளி மாணவனுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.. டீச்சருக்கு வயசு 27 ஆகிறது.. பையனுக்கு வயது 17... என்ன ஒரு புத்திசாலி தனம். ஐயோ ... நான் வயசுல கம்மி: ஹரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக...
- Advertisement -

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -