கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பிரபல மாடல் அழகி – மாநிலத்தையே உலுக்கிய செய்தியால் அதிகரிக்கும் பரபரப்பு!!

0

கேரளாவை சேர்ந்த பிரபல மாடல் அழகி போட்டோ ஷூட் நடத்த உள்ளதாக அழைக்கப்பட்டு,லாட்ஜில் வைத்து மூன்று நபர்களால் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விசாரணை தீவிரம்:

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி. அவருக்கு 33 வயது உள்ள சலீம் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர் இந்த அழகியை, போட்டோ ஷூட் நடத்த உள்ளதாக,கூறி கொச்சிக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு உள்ள கிறிஸ்டினா ரெசிடென்சி என்ற லாட்ஜில் அவரை தங்க வைத்து  தன்னுடைய அறைக்கு அழகியை வரவைத்த சலீம்,குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர்.

தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை,டிசம்பர் 1 முதல் 3 வரை கிட்டத்தட்ட,மூன்று நாட்களுக்கும் மேலாக கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். தற்போது போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ள அந்த பெண்ணின் நடவடிக்கையால், லாட்ஜ்க்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சலீம் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்ற இருவரும் போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here