Monday, May 20, 2024

குற்றம்

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் – 22 வயது இளைஞர் கைது!!!

பிரதமர் நரேந்திர மோடிக்கு மரண அச்சுறுத்தலுடன் தொலைபேசி அழைப்பு விடுத்ததாக டெல்லியின் கஜூரி காஸில் 22 வயது நபர் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீனில் வெளியேறியதாகவும், மீண்டும் சிறைக்கு செல்ல விரும்புவதாகவும் கூறப்படுகிறது. Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!! பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்: பிரதமர் நரேந்திர மோடிக்கு மரண அச்சுறுத்தலுடன் தொலைபேசி அழைப்பு விடுத்ததாக 22 வயது...

குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் கணவர் வழக்கு தொடர முடியாது – மெட்ராஸ் உயர் நீதிமன்றம் அறிவிப்பு!!!

திருமணத் தகராறு தொடர்பான வழக்குகளில் கணவருக்கு மனைவிக்கு எதிராக தொடர அனுமதிக்கும் உள்நாட்டு வன்முறைச் சட்டம் போன்ற எந்த சட்டமும் இல்லை என்று மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!! குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது: நீதிபதி எஸ். வைத்தியநாதன் தனது மனைவியால் அவருக்கு எதிராக தொடங்கப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகளுக்கு,...

எங்களுக்கு விலக்கு அளிப்பீர் – கூகுள் அரசிடம் கோரிக்கை!!!

எங்களது நிறுவனம் தேடுபொறி நிறுவனம் தான்; சமூக வலைத்தளம் இல்லை என்று கூகிள் விளக்கம். அரசின் புதிய விதிகளில் இருந்து விலக்கு அளிக்க கோரி கூகிள் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர் நீதி மன்றம் உத்தரவு. Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!! எங்களுக்கு விலக்கு அளிப்பீர்: டிஜிட்டல் மீடியாவிற்கான புதிய தகவல் தொழில்நுட்ப...

தல அஜித்தின் வீட்டிற்கு வந்த போலீஸ் – குற்றவாளி பிடிபட்டார்!!!

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட நபர் ஒருவர்,  நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். தற்போது அந்த நபர் காவல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டார். Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!! குற்றவாளி பிடிபட்டார்: சென்னையில் உள்ள நடிகர் அஜித் குமாரின் வீட்டிற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் ஏற்பட்டது. ...

உயிர் காக்கும் மருந்துகள் திருட்டு… கமுக்கமாக மூடி மறைத்த மருத்துவமனை!!!

உத்தரகண்ட் மாநிலத்தில், செவிலியர் ஒருவர் இறந்த கொரோனா நோயாளியின் மொபைல் போனை திருடிய வழக்கை விசாரித்தபோது, அந்த மருத்துவமனையிலிருந்து ரெம்டேசிவிர் உட்பட பல உயிர்காக்கும் மருந்துகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! மே 18 ஆம் தேதி அன்று, அமன்தீப் கில் என்ற நபர் போலீசாரிடம் தனது தந்தை...

உங்களையும் விட்டுவைக்கலயா – ஆபாச அழைப்பு; நொந்து போன சின்னத்திரை ராணி!!!

விஜே அஞ்சனாவிற்கு தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களில் இருந்து தவறான மெசேஜ் மற்றும் அழைப்பு வருவதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!! ஆபாச அழைப்பு: சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக களமிறங்கி தற்போது ஜீ தமிழ் சேனலில் ஆஸ்தான தொகுப்பாளினியாக மாறி இருப்பவர்தான் VJ அஞ்சனா. சின்னத்திரை ராணி என்று அழைக்கப்பட்ட அஞ்சனாவை; கயல்'...

தடுப்பூசி போட்டவர்களுக்கு மரணம்??? – வைரலாகும் வீடியோ பதிவு!!!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்  உயிரிழந்துவிடுவார்கள் என பிரெஞ்சு ஆய்வாளர் கூறியதாக சமூக வலைதளங்களில் பகீர் தகவல் வைரலாகி வருகிறது. Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!! தடுப்பூசி போட்டவர்களுக்கு மரணம்: கொரோனா முதல் அலையை வெற்றிகரமாக சந்தித்த இந்தியா; இரண்டாவது அலையை எதிர்த்து தீவிரமாக போராடிவருகிறது. தினமும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில்; கடந்த...

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர் கைது..! 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு!!!

சென்னை தனியார் பள்ளியில் படித்துவரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! சென்னையில் உள்ள தனியார் பள்ளியான பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளியில் ஆசிரியராக...

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்திய குண்டை ஆன்லைனில் விற்க முயற்சி – போலீசார் கைது!!!

இங்கிலாந்தில் வசித்து வரும் மார்க் வில்லியம்ஸ் என்பவர் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை ஆன்லைன் ஷாப்பிங் தளமான இபே (E-Bay) யில் விற்க முயன்றுள்ளார். தற்போது போலீஸ் அவரை கைது செய்துள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! மார்க் வில்லியம்ஸ், இவருக்கு வயது 51. இவர் உலோகங்களை கண்டுபிடிப்பதில் அதிகம் ஆர்வம் உள்ளவர்....

1,300 வங்கி ஊழியர்கள் உயிரிழப்பு – வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தகவல்!!!

தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலையால் இதுவரையிலும் 1300 வங்கி ஊழியர்கள் இறந்துள்ளதாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! 1,300 வங்கி ஊழியர்கள் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. நோய் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை 2.4 கோடி பேர்...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -