ரயிலில் ரூ.4 லட்சம் மதிப்பிலான போர்வை, தலையணை திருட்டு., அதுவும் எக்ஸ்பிரஸில்? அதிர்ச்சி தகவல்!!!

0
ரயிலில் ரூ.4 லட்சம் மதிப்பிலான போர்வை, தலையணை திருட்டு., அதுவும் எக்ஸ்பிரஸில்? அதிர்ச்சி தகவல்!!!

இந்தியாவில் பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் தொலைதூர பயணங்களுக்கு ரயில் போக்குவரத்தையே அதிகம் விரும்புகின்றனர். இதற்கேற்ப ரயில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் வழங்கி வருகிறது. இந்நிலையில் A/C கோச்களில், கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.4 லட்சம் மதிப்பிலான தலையணைகள், போர்வைகள் திருடப்பட்டுள்ளதாக ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதிலும் இதுபோன்ற திருட்டுகள் போபால் விரைவு ரயிலில் தான் அதிகளவில் நடப்பதாக கூறியுள்ளனர். இது மட்டுமல்லாமல் சில ரயில் கழிவறைகளில் உள்ள குழாய்களையும் ஒரு சிலர் திருடி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்., அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here