தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நற்செய்தி., உயர்கல்வியில் மாதம் ரூ.1,000 உதவித்தொகை? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு, “தமிழ் புதல்வன்” திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

டெல்லிக்கு எதிரான போட்டி.. சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிப்பு.. முழு விவரம் உள்ளே!!

இத்திட்டம் வரும் 2024 ஜூலை மாதம் முதல் தொடங்க உள்ளதாகவும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். மேலும் உயர்கல்வி தொடராமல் இருக்கும் மாணவர்கள் குறித்து கணக்கிடப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here