தற்போதைய காலகட்டத்தில் நடக்கும் திருமணங்களில் 100க்கு 80 சதவீதம் காதல் திருமணமாக தான் இருந்து வருகிறது. ஆனால் சில காதலர்கள் காதலித்த பெண்ணையோ ஆணையோ கரம் பிடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தனது காதலியை ஓடும் ரயில் கரம் பிடித்த காதலனை குறித்து ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
அதாவது வீட்டை விட்டு ஓடி வந்த காதலர்கள் எங்கே வைத்து திருமணம் செய்து கொள்வது குழப்பத்தில் இருந்த நிலையில், ரயிலிலேயே கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர். சுற்றி பொது மக்கள் இருந்த போதிலும் அச்சம் இன்றி அந்த பெண்னின் கழுத்தில் தாலி கட்டினார். அப்போது அந்த காதலர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு அங்கிருந்த பொது மக்கள் சப்போர்ட் செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தில் காலை உணவு திட்டத்தால் வந்த புது சிக்கல்.., விளக்கம் கொடுத்த சென்னை மாநகராட்சி!!!