Thursday, March 14, 2024

Kannan

இளைஞர்களை தாக்கும் புதிய வகை மனநோய்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் இல்லாத இளைஞர்களை கண்டறிவது மிகவும் அரிதாக உள்ளது. இதன் விளைவாக வயது வந்தோரில் 5 பேரில் ஒருவர் மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளார். இளம் வயதினர், குடும்ப பெண்கள் உள்ளிட்டோர் எதிர்காலம் குறித்த அச்சத்தில் காணப்படுகின்றனர். இப்படி இருக்கையில் இது போன்ற ஓர் நோய் இளைஞர்களிடம் பரவ வாய்ப்பு இருப்பதாக  தனியார்...

ரேஷன் கார்டில் குடும்ப தலைவராக ஆண் பெயர் இருந்தால் ரூ.1000 கிடையாதா?? வெளியான தகவல்!!!

தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் அதன்படி உதவித்தொகைக்கு யார் யார் தகுதி உடையவர்கள், உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க என்னென்னலாம்...

எந்த பிக் பாஸ் சீசனிலும் வராத ஒரு பிரச்சனை.,ஐயோ, இது பெரிய சிக்கல் ஆச்சே? பரபரப்பு ப்ரோமோ!!

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், மொழி பிரச்சனைக்கு போட்டியாளர்கள் சண்டை போடுவது போன்ற அதிரடி ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. வைரல் ப்ரோமோ: விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் 6 நாள்தோறும் புதுப்புது டுவிஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக...

மாநிலம் முழுவதும் மார்ச் 16 முதல் பள்ளிகள் இயங்கும் நேரம் மாற்றம் – கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

பல மாநிலங்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைக்க தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது. அரசு முடிவு: கொரோனா பரவலுக்கு பிறகு, பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மாதம் முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 2 மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என...

இபிஎஸ்-சசிகலா மோதல், அமைதி காக்கும் ஓபிஎஸ், தினகரன் – குழப்பத்தில் அதிமுகவினர்!

அதிமுக கட்சி யாருக்கு என்பதில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலா ஆகியோருக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் அமைதி காத்து வருகின்றனர். அதிமுக: தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் தலைவருமான ஜெயலலிதா அவர்கள் மறைவிற்கு பின் அதிமுக கட்சியில் பெரிய பிளவு ஏற்பட்டது. இதற்கு...

விஜய் சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கும் இப்படி ஒரு உறவா? பிரபலத்தின் பேச்சால் சர்ச்சை!

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிசியாக இருந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் நடிகர் விஜய் சேத்துபதிக்கு முக்கிய பங்கு இருப்பதாக நடிகர் பயில்வான் தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ்: தமிழ் சினிமா மட்டுமல்லாமல் அனைத்து மொழி சினிமாக்களிலும் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர்...

மாநிலங்களின் கையிருப்பில் எவ்வளவு தடுப்பூசி உள்ளது? மத்திய அரசு விளக்கம்!

நாட்டில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மாநிலங்களின் கையிருப்பில் எவ்வளவு தடுப்பூசி உள்ளது என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் கடந்த ஜனவரி 2021, முதல் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி மருத்துவர்கள், செவிலியர்கள்,...

கொரோனா வைரஸுடன் வாழ பழகிக்கோங்க – பிரதமர் திடுக்கிடும் அறிக்கை!

பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன் அவர்கள் நாட்டில் பரவும் கொரோனா வைரஸுடன் மக்கள் வாழ பழகி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது அந்நாட்டு மக்களை சற்று அதிரவைத்துள்ளது. கொரோனா வைரஸ்: பிரிட்டன் மாகாணத்தில் கொரோனா வைரஸானது உருமாறி டெல்டா வகை வைரஸாக பரவி மக்களை கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் பிரிட்டன் மாகாணத்தில் மக்களின் இயல்பு...

எஸ்பிஐ ஏடிஎமில் கொள்ளையடிக்க பயன்படுத்திய 30 வங்கி கணக்குகள் முடக்கம் – சென்னை காவல்துறை அதிரடி!

சென்னையில் கடந்த மாதம் எஸ்பிஐ வங்கி ஏடிஎமில் இருந்து அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்தது அனைவரையும் அதிரவைத்தது. தற்போது கொள்ளை கூட்டத்தை போலீசார் கைது செய்து கொள்ளையடிக்க பயன்படுத்திய 30 வங்கி கணக்குகளை சென்னை காவல்துறை முடக்கியுள்ளது. எஸ்பிஐ: சென்னையில் கடந்த மாதம் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதிக்குள் அடுத்தடுத்து எஸ்பிஐ வங்கி...

உலகையே ஒரே குடும்பமாக்கியது இந்திய நாகரிகம் – பிரதமர் மோடி பெருமிதம்!!

இந்திய நாகரிகம் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதுகிறது என்று இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெருமிதமாக தெரிவித்துள்ளார். தற்போது இதுதொடர்பாக முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம். நாட்டின் பிரதமர்: உலகம் முழுவதும் கொரோனா என்னும் உயிர் கொல்லி நோய் சுமார் ஒன்றரை வருட காலமாக மிக கடுமையாக தாக்கி வருகிறது. இதனால்...

About Me

1800 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்.., அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் உள்ள விவசாய சங்கத்தினர் தமிழக அரசு பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் தென்னை விவசாய சங்கத்தினர் நீண்ட நாட்களாக ரேஷனில்...
- Advertisement -spot_img