Tuesday, May 7, 2024

corona vaccine

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 24 மணிநேரத்தில் ஒருவர் உயிரிழப்பு – உத்திரபிரதேசத்தில் பரிதாபம்!!

உத்திர பிரதேசத்தை சேர்ந்த சுகாதார பணியாளர் ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 24 மணிநேரத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அவர் இறந்ததற்கு காரணம் தடுப்பூசி அல்ல என்று அம்மாநில நிர்வாகம் மறுத்து வருகிறது. சுகாதார பணியாளர் பலி கடந்த சனிக்கிழமை முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகிறது. மத்திய அரசு...

இந்தியாவில் பக்கவிளைவுகளுடன் கொரோனா தடுப்பூசி – இதுவரை 447 பேர் பாதிப்பு!!

நாடு முழுவதும் கடந்த 17ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தடுப்பூசியால் சில பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 447 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதகமான விளைவுகள்: இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளாகிய கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த தடுப்பூசிகள் ஜனவரி...

கொரோனா தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தடைந்தது – சுகாதாரத்துறை செயலாளர் அறிவிப்பு!!

நாடுமுழுவதும் வரும் 17 ம் தேதி கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளதை ஒட்டி இன்று காலை புனேவிலிருந்து தமிழகத்திற்கு கோவிஷீல்டு மருந்துகள் வந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் வருகிற 17 ம் தேதி முதல்...

ஜன.16 முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம் – மத்திய அரசு அறிவிப்பு!!

நாடுமுழுவதும் வரும் ஜனவரி 16 ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சுகாதார பணியாளர்கள், கொரோனா களப்பணியாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு. கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் வருகின்ற ஜனவரி 16 ம்...

‘கொரோனா தடுப்பு மருந்துகள் நாட்டின் கடைசி மைல் வரை கிடைக்கும்’ – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!!

இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் நாட்டின் கடைசி மைல் வரை உள்ள மக்களுக்கு கிடைக்கும் என மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உறுதியளித்துள்ளார். கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து தற்போது பயன்பாட்டில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. இந்த இரு...

‘கொரோனா தடுப்பூசிக்கான முன்னோட்டம் ஜனவரி 8 இல் ஆரம்பமாகும்’ – ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!!

தமிழகம் முழுவதற்குமான கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் வரும் ஜனவரி 8ம் தேதியன்று அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி கொரோனா தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுத்து வருகின்றன. அதன்படி கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் என்ற பெயரில் நாட்டின்...

‘2.5கோடி கொரோனா தடுப்பூசி மருந்து சேமிக்க ஏற்பாடு நடந்து வருகிறது’ – ராதாகிருஷ்ணன் பேட்டி!!

தமிழகத்தில் கொரோனாவிற்கான தடுப்பூசி விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை சேமிப்பதற்காக வேலைகள் நடந்து வருகின்றது. தற்போது இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். கொரோனா தடுப்பூசி: கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி விரைவில் மக்களுக்கு வழங்கப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கும் மற்றும் அதனை பதப்படுத்துவதற்கும் சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில்...

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்!!

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷா வரதன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றது. கொரோனாவிற்கான தடுப்பூசி: உலகளவில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் கொரோனாவிற்கான தடுப்பூசி பரிசோதனை தற்போது ஒப்புதலுக்காக காத்து இருக்கின்றது. தடுப்பூசி பெறப்பட்டதும் அதனை...

கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை – நாடு முழுவதும் இன்று தொடக்கம்!!

தற்போது கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது. மேலும் இன்று தமிழ்நாட்டின் சென்னை உட்பட 4 மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. கொரோனா: கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா என்னும் வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கியது. இதனால் மக்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டது. சில பேர்...

ஓரிரு நாட்களில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் – எய்ம்ஸ் இயக்குனர் தகவல்!!

இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள "கோவிஷீல்டு" கொரோனா தடுப்பு மருந்திற்கு இன்னும் ஓரிரு நாட்களில் ஒப்புதல் கிடைத்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு மற்றும் இந்த தடுப்பூசி குறித்தும் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலெரியா பேசியுள்ளார். கொரோனாவிற்கான தடுப்பூசி: கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க தொடர்ந்து அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. அதில்...
- Advertisement -spot_img

Latest News

சன் டிவியில் முடிவுக்கு வரும் ஹிட் சீரியல்.., இல்லத்தரசிகள் ஷாக்.. முழு விவரம் உள்ளே!!

சன் டிவி முதல் விஜய் டிவி வரை அனைத்து சீரியல்களும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வரிசையில் இப்பொழுது புது புது சீரியல்கள் தலையெடுத்து வருகின்றனர்....
- Advertisement -spot_img