தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் பேட்ட திரைப்படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவருக்கு மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்., ஜூன் 15ஆம் தேதி வரை கோடை விடுமுறை., அறிவிப்பை வெளியிட்ட ம.பி. அரசு!!!
இப்படி இருக்கையில் சமீபத்தில் நடிகை மாளவிகா தனது X பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்து வந்தார். அப்பொழுது ரசிகர் ஒருவர் ‘உங்கள் திருமணம் எப்போது’ என கேள்வி எழுப்ப, அதற்கு என்னை திருமண கோலத்தில் பார்க்க ஏன் இவ்வளவு அவசரம்’ என கூறி பதில் கொடுத்திருந்தார். தற்போது மாளவிகா கூறிய இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.