பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் இலவச சிலிண்டர் இணைப்புகள் மட்டுமல்லாமல் மானியங்களையும் மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தானில் உஜ்வாலா திட்டத்தின் மூலம் பயன்பெறும் 1.5 லட்சம் குடும்பங்களுக்கு, இலவச LPG சிலிண்டர் வழங்க உள்ளதாக அறிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் e-kyc பணிகளை முடிக்காத ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர். இவர்கள் அருகாமையில் உள்ள ரேஷன் கடைகளில் ரூ.5 கட்டணம் செலுத்தி, POSH இயந்திரத்தின் மூலம் KYC பணிகளை முடிக்க அறிவுறுத்தி உள்ளனர்.