மது பிரியர்களுக்கு ஹேப்பி., அதிகாலை 4 மணி வரை மதுக்கடைகள் திறப்பு? அறிவிப்பை வெளியிட்ட உ.பி. அரசு!!!

0
மது பிரியர்களுக்கு அறிவிப்பை வெளியிட்ட உ.பி. அரசு!!!

இந்தியாவில் கோவா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இரவு நேரங்களில் மதுக்கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஹரியானாவில் உள்ள குர்கான் மற்றும் ஃபரிதாபாத் நகரங்களில் அதிகாலை 3 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டது.

மக்களை உஷார்.. அடுத்த 2 நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!

இதனை வலியுறுத்தி உத்திரபிரதேச மாநிலம் நொய்டா மற்றும் காஜியாபாத் நகரங்களில் உள்ள உணவக உரிமையாளர்கள், மதுக்கடைகள் மூடும் நேரத்தை நீடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்படி நொய்டா மற்றும் காஜியாபாத் நகரங்களில் அதிகாலை 4 மணி வரை மதுக்கடைகள், பார்கள் திறந்து வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய குழு அமைந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here