Wednesday, May 8, 2024

corona vaccine

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பலி எண்ணிக்கை – சுகாதாரத்துறை தகவல்!!

இந்தியாவில் கொரோனாவால் 100 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 1,55,913 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை முன்பை விட குறைவாக உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என மத்திய...

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மது அருந்தலாமா?? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!!

சென்னையில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மது அருந்தலாமா என்ற சந்தேகத்திற்கு விளக்கம் அளித்துள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு ஆகிய தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மூவருக்கு மயக்கம் – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மூன்று முன்களபணியாளர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதால், தஞ்சை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்ட மூவருக்கு மயக்கம் இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16 ம் தேதி கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா தடுப்பூசி போடுவதில் முதல்கட்டமாக, கொரோனா...

ஆக்ஸ்ஃபோர்ட் தயாரித்த கொரோனா தடுப்பூசி நிறுத்திவைப்பு – தென் ஆப்பிரிக்க அரசு முடிவு!!

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா தடுப்பூசிக்கு பயன்படுத்தப்பட்ட ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த ஆஸ்ட்ராஜெனேகா தடுப்பு மருந்துகளுக்கு தற்போது தற்காலிகமான தடை விதித்துள்ளது தென் ஆப்பிரிக்க அரசு. கொரோனா தடுப்பூசி நிறுத்திவைப்பு கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலக நாடுகளை அதிரவைத்தது. இந்த கொரோனா வைரஸால் மக்கள்...

195 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் எஸ்ஆர்எம் மற்றும் அப்பல்லோ உள்ளிட்ட 195 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கடந்த மாதம் 16 ம் தேதி முதல் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவதில் முதல் கட்டமாக கொரோனா முன்கள பணியாளர்களுக்கும், சுகாதார...

‘இந்தியாவில் 35 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’ – சுகாதாரத்துறை தகவல்!!

இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி 35 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 35 லட்சம் பேருக்கு தடுப்பூசி இந்தியாவில் கடந்த 17 ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியில் சாதாரணமான பக்க விளைவுகள் கண்டு பிடிக்கப்பட்டதை...

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பத்து பேர் பலி – மருத்துவ நிபுணர்குழு தகவல்!!

இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் பத்து பேர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர்கள் மரணத்திற்கு தடுப்பூசி காரணம் இல்லை என முதற்கட்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. பத்து பேர் பலி இந்தியாவில் கடந்த 16 ம் தேதி முதல் முதல்கட்டமாக மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது....

‘கொரோனா தடுப்பூசியை எடுக்காவிட்டால் உயிர் பறிக்கும் வைரஸாக மாறும்’ – ஆய்வாளர்கள் எச்சரிக்கை!!

கொரோனா தடுப்பூசி விரைவில் மக்களுக்கு செலுத்தப்படவேண்டும் இல்லையென்றால் கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தான வைரஸாக உருமாறிக்கொண்டே இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பூசி உலகெங்கும் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு வருகின்றது. தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது....

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி?? வெளியான பரபர தகவல்!!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், மக்களிடையே நிலவி வரும் தயக்கத்தினையும், அச்சத்தினையும் போக்கும் விதமாக பிரதமர் மோடி இரண்டாம் கட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தடுப்பூசி: நாடுமுழுவதும் முதற்கட்டமாக கோவி ஷீல்டு என பெயரிடப்பட்ட கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கர்நாடகா முன்னிலை – கடைசி இடத்தில் தமிழகம்!!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கர்நாடகம் முதலிடம் பெற்றுள்ள நிலையில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது. கொரோனா தடுப்பூசி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆயத்தப்பணிகள் முடிவடைந்து தற்போது ஒவொரு மாநிலத்திலும் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு மையங்களின் மூலமாக தடுப்பூசி போடும் பணி துவங்கபட்டு...
- Advertisement -spot_img

Latest News

நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. சமந்தா கொடுத்த பதிலடி.. முழு விவரம் உள்ளே!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில...
- Advertisement -spot_img