Sunday, May 19, 2024

corona vaccine

கொரோனா தடுப்பூசி மருந்தின் விலை ரூ 1,000 – அதார் பூனவல்லா அதிரடி அறிவிப்பு!!

கொரோனா தடுப்பூசி மருந்தின் விலை 1000 ரூபாய்க்கு விற்கப்படும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவன தலைமை அதிகாரி அதார் பூனவல்லா நேற்று அறிவித்தார். இதனை ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் உருவாக்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுமக்களுக்கு கிடைக்கும் என சீரம்...

தடுப்பூசி மட்டுமே கொரோனாவை முடிவுக்கு கொண்டு வராது – WHO அதிர்ச்சி தகவல்!!

ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசி மட்டும் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வராது என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். மேலும் நெருக்கடியை திறம்பட கட்டுப்படுத்த தொடர்ந்து கண்காணிப்பு, சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல்: உலகளவில் இதுவரை 55,349,529 பேருக்கு கொரோனா...

“கோவேக்சின்” தடுப்பூசியால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை – மருத்துவ குழு தகவல்!!

கொரோனா வைரஸ்க்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள "கோவேக்சின்" தடுப்பூசி எந்த வித பக்கவிளைவுகளை ஏற்படுத்தவில்லை என்று இரண்டாம் கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது. பரிசோதனைக்கு உட்பட்டவர்களும் நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்: கடந்த டிசம்பர் மாதம் கொரோனா நோய் பரவல்சீனாவில் உள்ள உஹான் மஞனத்தில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியது. இதனால் தற்போது வரை உலகில் உள்ள...

தன்னார்வலருக்கு உடல்நல குறைபாடு – ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்!!

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா செனெகா நிறுவனம் இணைந்து நடத்திய தடுப்பு மருந்து சோதனையில் ஒருவருக்கு உடல் நலகுறைவு ஏற்பட்டதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து: உலகில் அனைத்து மக்களையும் அதிகமாக அச்சுறுத்தி வருகிறது கொரோனா நோய் தொற்று. இந்த நோய் தொற்றால் தற்போது உள்ள நிலவரப்படி 8 லட்சத்திற்கும்...

2021 நடுப்பகுதி வரை கொரோனா தடுப்பூசியை எதிர்பார்க்க முடியாது – WHO அதிர்ச்சி தகவல்!!

கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசியை 2021ம் ஆண்டில் நடுப்பகுதி வரை எதிர்பார்க்க முடியாது என உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர் சவ்மியா சுவாமிநாதன் தெரிவித்து உள்ளார். பல நாடுகள் இதற்கான ஆராய்ச்சியில் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் WHO இத்தகைய அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி: உலக...

கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்க திட்டம் – ஆஸ்திரேலியா பிரதமர் அறிவிப்பு!!

ஆஸ்திரேலியா அரசு தனது நாட்டு மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசியை வழங்க திட்டமிட்டுள்ளது. கொரோனா பரவல்: கடத்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகத்தில் உள்ள அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் தடுப்பூசி கண்டுபிடிக்கும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இங்கிலாந்தில் உள்ள அஸ்ட்ராஜெனெகா பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசியை தற்போது பரிசோதித்து...

ஆகஸ்ட் இறுதியில் கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் – ரஷ்யா அறிவிப்பு!!

ரஷ்யா நாட்டில் கொரோனா தடுப்பு மருந்தை இந்த மாதத்தின் இறுதிக்குள் விநியோகம் செய்யவும், அதனை மக்களுக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளது. முதல் தடுப்பு மருந்து: கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரஷ்யா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதனை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. இது தான் உலகின் முதல் கொரோனவிற்கான தடுப்பு மருந்து ஆகும். ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும் இந்த...

ரஷ்யா தடுப்பூசியை சரியாக பரிசோதிக்கவில்லை – ஜெர்மனி குற்றசாட்டு!!

ரஷ்யா நாடு கண்டுபிடித்துள்ள முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஜெர்மனி நாட்டின் சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி: கடந்த சில நாட்களாக உள்ள உலக நாடுகளுக்கு மத்தியில் யார் முதலில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க போகிறது என்று ஒரு போட்டி நிலவி வந்தது. ஆனால், உலகின் முதல் தடுப்பூசி கண்டுபிடிக்கபட்ட நாடு என்ற பெருமையை தட்டி சென்றது...

ரஷ்யாவிடம் இருந்து தடுப்பு மருந்து வாங்கப்படுமா?? – இன்று டெல்லியில் உயர்நிலை குழு ஆலோசனை!!

ரஷ்யா தனது முதல் கொரோன தடுப்பு மருந்தை கண்டுபிடித்ததை அடுத்து இந்தியா உட்பட பல நாடுகள் அந்த மருந்தினை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த மருந்தினை வாங்கலாமா என்று இன்று டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. புதிய மருந்து: கடந்த சில நாட்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருவது, கொரோனா என்னும் நோய் கிருமி...

உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகப்படுத்திய ரஷ்யா – அதிபர் புடின் மகளுக்கு கொடுத்து சோதனை!!

ரஷ்யா உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தி உள்ளது. கூடுதலாக, இந்த மருந்து ரஷ்யா நாட்டின் அதிபர் மகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. முதல் தடுப்பு மருந்து: கடந்த சில நாட்களாக எல்லா நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆர்வம் கட்டி வந்தது. அதில் ரஷ்யா நாடு தொடரந்து முன்னணியில் இருந்து வந்தது. உலகின் முதல் கொரோனா...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img