Sunday, May 12, 2024

corona vaccine

கொரோனாவிற்கு புதிய மருந்து அறிமுகம் – 49 ரூபாயில்!!

கொரோனா வைரஸ் பரவலுக்காக்க கண்டுபிடிக்கப்பட்ட ஃபாவிபிராவிர் (Favipiravir) என்ற தடுப்பு மருதை 49 ரூபாய்க்கு விற்க திட்டமிட்டுள்ளனர். கொரோனா பரவல்: ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும் கடந்த சில நாட்களாக்க கொரோன வைரஸ்க்கு அனைத்து ஆராச்சியாளர்களும் தடுப்பு மருந்தின் கண்டுபிடித்து, மக்கள் மனதில் பால் வார்த்து வருகின்றனர். அந்த வகையில், கொரோனா நோயாளிகளுக்கு வழங்க புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட...

கொரோனா தடுப்பூசி வேலை செய்யாமல் போகலாம் – WHO எச்சரிக்கை!!

கொரோனா வைரஸை தடுக்கவும் அதற்க்கான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை கண்டுபிடிக்க அனைத்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும் ஆர்வம் காட்டி வருகின்றன.மருத்துவ பரிசோதனைகள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் நம்பிக்கையான கருத்துக்கள், கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒரு சில மாதங்களிலேயே இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்து வருகின்றன. அது குறித்து உலக சுகாதார அமைப்பு...

கொரோனா தடுப்பூசி பரிசோதனை முடிந்தது – பொதுமக்களுக்கு செலுத்த தயாராகும் ரஷ்யா!!

ரஷ்யா கோவிட் -19 தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனையை முடித்த முதல் நாடாக மாறியுள்ளது மேலும் பரிசோதனையின் முடிவுகள் மருந்துகளின் செயல்திறனை நிரூபித்துள்ளன என்று ரஷ்யா ஊடகங்கள் தெரிவித்தன. கோவிட் -19 தடுப்பூசி பரிசோதனை செசெனோவ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சி  தலைவர் எலெனா ஸ்மோல்யார்ச்சுக் தடுப்பூசிக்கான மனித பரிசோதனைகள் பல்கலைக்கழகத்தில் நிறைவடைந்துள்ளதாகவும், அவை...

ஒரு நாளைக்கு 7 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி உற்பத்தி – இந்திய நிறுவனம் தகவல்!!

தினமும் 7 கோடிக்கும் அதிகமான மற்றும் மக்களுக்கு பயன் அளிக்க கூடிய தடுப்பூசிகளை தயாரிக்க முழுவீச்சில் இறங்கி உள்ளது, இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் நிறுவனம். கொரோனா பாதிப்பு: கடந்த சில நாட்களுக்கு முன் சீனாவில் இருந்து கொரோனா என்ற இந்த வைரஸ் பல நாடுகளுக்கு அடுத்து அடுத்து வேகமாக பரவி பலரை காவு வாங்கியது. இதன் தாக்கம்...

கொரோனா தடுப்பூசி தயார் – முதல் முறையாக மனித பரிசோதனையில் வெற்றி பெற்ற ரஷ்யா!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ​​ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக்கழகம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய உலகின் முதல் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குனர் வாடிம் தாராசோவ் ஸ்பூட்னிக் இந்த செய்தியை உறுதிப்படுத்தி உள்ளார். கொரோனா தடுப்பூசி: உலகளாவிய COVID-19 தொற்றுகள் 12,681,472...

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஃபேவிஃபிராவிர் மருந்து – இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல்..!

கொரோனா தற்போது நாடெங்கிலும் தீவிரமா பரவி வரும் நிலையில் இதற்கான நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது ஃபேவிஃபிராவிர் என்றா மாத்திரையை மும்பியை சேர்ந்த கிளென்மார்க் பாராமெடிக்கல்ஸ் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ஃபேவிஃபிராவிர் இந்த மருந்தை லேசாக மற்றும் மிதமாக உள்ள கொரோனா பதித்துள்ள நபருக்கு கொடுப்பதன் மூலம் 88% வரை வெற்றி கிடைத்துள்ளது. இது வாய்...

கொரோனாவிற்கு தடுப்பூசி வந்தாச்சு – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு..!

கொரோனா தடுப்பு மருந்துகள் இந்த ஆண்டு வந்துவிடும் என்றும் அடுத்த ஆண்டில் 200 கோடி டோஸ் தயாராகி விடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா கொரோனா நாடெங்கிலும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் பல வல்லரசு நாடுகளையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 6 மாத காலத்திலேயே இந்த கொலைகார வைரஸ் உலகமெங்கும் 85...

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு – 18 பேருக்கு பரிசோதனை..!

ரஷ்யாவில் கொரோனவிற்கான மாதிரி தடுப்பூசி கண்டறியப்பட்ட முதன்முறையாக கண்டறியப்பட்ட நிலையில் 18 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி ரஷ்யாவில் 5.60 லட்சம் பேரை கொரோனா வைரஸ் தொற்று பாதித்து உள்ளது, 7,600 பேரின் உயிரை பறித்தும் இருக்கிறது. தற்போது அங்கு கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் 18 தன்னார்வலர்களுக்கு இந்த கொரோனா...

4 தடுப்பூசி மருந்துகள் 5 மாதங்களில் பரிசோதனை – மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்..!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 கொரோனா தடுப்பூசி மருந்துகள் இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் பரிசோதனை கட்டத்தை எட்டும் என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்து உள்ளார். கொரோனா தடுப்பூசி: பாஜக மூத்த தலைவர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் உடன் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சமூக வலைதளம் மூலம்...

சீனாவின் அடனோவைரஸ் கோவிட் 19 தடுப்பூசி – மனித பரிசோதனை வெற்றி..!

சீனாவின் அடனோவைரஸ் கோவிட் 19 தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டக்கூடியது என மனிதர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட ஆய்வின் மூலம் வெற்றிகரமாக கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி: கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமே நடுநடுங்கி போய் உள்ளது. உலக நாடுகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். அதற்கு தடுப்பூசி...
- Advertisement -spot_img

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -spot_img