ரஷ்யாவில் கொரோனவிற்கான மாதிரி தடுப்பூசி கண்டறியப்பட்ட முதன்முறையாக கண்டறியப்பட்ட நிலையில் 18 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி
ரஷ்யாவில் 5.60 லட்சம் பேரை கொரோனா வைரஸ் தொற்று பாதித்து உள்ளது, 7,600 பேரின் உயிரை பறித்தும் இருக்கிறது. தற்போது அங்கு கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் 18 தன்னார்வலர்களுக்கு இந்த கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
மேலும் இந்த தடுப்பூசியை போட்டதில் அவர்களுக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்பட்டதாகவோ, அவர்களது உடல்நிலை குறித்து புகார் எதுவும் எழுந்ததாகவோ தகவல் இல்லை என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. அங்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, 18 பேருக்கு செலுத்தி பரிசோதித்து இருப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.