Thursday, May 2, 2024

corona cases in india

இந்தியாவில் ஒரே நாளில் 59,118 பேருக்கு கொரோனா – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

இந்தியாவில் சமீப நாட்களாக அதிகமாக பரவி வருகிறது கொரோனா வைரஸ். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனவால் 59,118 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதனை மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று: இந்தியாவில் கொரோனா வேகம் எடுத்து வருவதால் அனைத்து இடங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் பல லட்ச...

இந்தியாவில் 50 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே வேகம் எடுத்து வந்த கொரோனா தொற்று தற்போது நாள் ஒன்றுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு: இந்தியாவில் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடந்த சில நாட்களாகவே மறந்து விட்டனர். இதன் காரணமாக இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை...

இந்தியாவில் ஒரே நாளில் 47,262 பேருக்கு கொரோனா – மத்திய சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் தற்போது ஒரு நாளில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை என்னதான் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு கடும் உச்சத்தை அடைந்து வருகிறது....

24 நேரத்தில் 40 ஆயிரத்தை தாண்டிய கொரோனா – சுகாதாரத்துறை தகவல்!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி இந்திய மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் மொத்த பாதிப்பு குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்தியா கொரோனா பாதிப்பு: யாரும் எதிர்பாராத வகையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இதன்...

இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 46,951 பேர் பாதிப்பு!!

இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு தற்போது கொரோனா பாதிப்பு அசுர வேகத்தில் பரவி வருகிறது. தற்போது கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பாதிப்பை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியா கொரோனா பாதிப்பு: கடந்த ஆண்டு இறுதியில் கட்டுக்குள் வந்த கொரோனா, தற்போது இந்தியாவில் இரண்டாவது அலை வீச துவங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்....

மக்களே உங்களுக்கு இது உங்களுக்கு தான் – கொரோனவை கட்டுக்குள் வைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!!

இந்தியாவில் மீண்டுமாக கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கொரோனவை கட்டுப்படுத்த லாக்டவுன் தான் ஒரே தீர்வா என்று பார்த்தால், பதில் இல்லை. கொரோனாவிலிருந்து பாதுகாக்க ஒவ்வொரு தனி மனிதனின் சுய கட்டுப்பாடும் அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கம் கடந்த 2020ஆம் ஆண்டு முழு உலகத்தையும் ஆட்டிப்படைத்த பேரழிவு கொரோனா வைரஸ். கொரோனா தொற்று பரவ ஆரம்பித்து...

2021 கொரோனா ஆண்டு தானா?? இந்தியாவில் 40 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை!!

கடந்த ஆண்டு முழுவதும் தான் கொரோனா காலமாகவே சென்றது. தற்போதைய நிலையை பார்த்தால் இந்த ஆண்டும் கொரோனா ஆண்டாக மாறிவிடுவது போல் தான் தெரிகிறது. காரணம் அந்த அளவிற்கு வேகம் எடுத்து வருகிறது கொரோனாவின் பரவல். கொரோனா: கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இருந்து இந்தியாவை ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா. கடந்த ஆண்டு மத்திய மற்றும்...

இந்தியாவில் மேலும் 39,726 பேருக்கு கொரோனா – பீதியில் மக்கள்!!

கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,726 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா: கடந்த மூன்று மாதங்களில் இந்தியாவில் இல்லாத கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாகவே அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக சுகாதாரத்துறை மிக கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை...

தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – மாநகராட்சி ஆணையர் தகவல்!!

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அடுத்த வாரம் போடப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தல் பணிகளில் 35 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா கால தடுப்பூசி கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா...

இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97% உயர்வு – சுகாதாரத்துறை தகவல்!!

தற்போது இந்தியாவில் உள்ள கொரோனா பாதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் கொரோனா என்னும் கொடிய வைரஸ் மக்களை ஆட்டி படைத்து வருகிறது. தற்போது தான் கொரோனாவின் வேகம் சற்று குறைந்து வருகிறது. இருந்தும் எந்த உலக நாடும்...
- Advertisement -spot_img

Latest News

அரசு ஊழியர்களே., அகவிலைப்படியோடு இந்த கொடுப்பனவும் உயர்வு? DoP&T வெளியிட்ட முக்கிய தகவல்!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து...
- Advertisement -spot_img