Saturday, May 18, 2024

corona cases in india

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பலி எண்ணிக்கை – சுகாதாரத்துறை தகவல்!!

இந்தியாவில் கொரோனாவால் 100 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 1,55,913 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை முன்பை விட குறைவாக உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என மத்திய...

97% பேர் டிஸ்சார்ஜ், 1.4% பேர் பலி – இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதே நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவல் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி மக்களை சற்று ஆறுதல்படுத்தியுள்ளது. தற்போது கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின்...

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா சிகிச்சை அளவு குறைவு இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அது போல புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என மத்திய...

தமிழகத்தில் பத்தில் மூன்று பேர் வீதம் கொரோனாவால் பாதிப்பு – செரோலாஜிக்கல் ஆய்வில் தகவல்!!

தமிழகத்தில் இதுவரை பத்தில் மூன்று பேர் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாயினர் என செரோலாஜிக்கல் ஆய்வில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக சுகாதாரத்துறை அறிவித்த கணக்கை விட 36 மடங்கு அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செரோலாஜிக்கல் ஆய்வு செரோலாஜிக்கல் என்பது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா கூறுகளில் சார்ஸ் கோவ்-2 என்ற ஆன்டிபாடிகளை கண்டறியும் ஒரு சோதனை ஆகும். தமிழகத்தில் பொது...

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 14,488 பேர் டிஸ்சார்ஜ்!!

தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாட்டின் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருவதை நம்மால் அறிய முடிகிறது. கொரோனா: உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா என்னும் வைரஸ் பரவி அனைவரையும் துன்பத்துக்கு உள்ளாக்கியது. தற்போது தான் அனைத்து உலக நாடுகளும் கொரோனாவில் இருந்து சற்று மீண்டு வருகிறது. தற்போது...

இந்தியாவில் கொரோனா பாதித்த 97% பேர் டிஸ்சார்ஜ் – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

தற்போது இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா என்னும் கொடிய வைரஸ் அனைவரையும் துன்புறுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் இந்தியாவிலும் கொரோனாவிற்கு எதிரான...

இந்தியாவில் ஒரே நாளில் 24,337 பேருக்கு கொரோனா தொற்று – 333 பேர் உயிரிழப்பு!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று: இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது....

இந்தியாவில் 90 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 584 பேர் பலி!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டி உள்ளது. கொரோனா பரவல்: கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது....

நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!!

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் தொடர்ச்சியாக உயர்ந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். அதே போல் கொரோனாவால் மரணம் அடைவோர் எண்ணிக்கையும் நாட்டில் குறைந்து வருவதாகவும் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு: கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக பரவ ஆரம்பித்தது. படிப்படியா உயர்ந்த கொரோனா பாதிப்பு ஒரு...

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79.09 லட்சமாக உயர்வு – ஒரே நாளில் 480 பேர் மரணம்!!

கடந்த 24 நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 79 லட்சத்தை தாண்டி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை போன்ற விவரங்களை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த மார்ச்சில் பரவ ஆரம்பித்த கொரோனா தற்போது வரை குறைந்தபாடாக இல்லை. உலக அளவில் கொரோனா அதிகம்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் இந்த மருத்துவ ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் பேசிஸ் பணி., மக்கள் நல்வாழ்வுத் துறை அரசாணை!!!

தமிழகத்தில் ஏழை எளியோர்களுக்கு விரைவான மற்றும் தரமான மருத்துவ சேவையை வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு மருத்துவமனைகள்....
- Advertisement -spot_img