Friday, May 3, 2024

மாநிலம்

தமிழக மக்களே…, மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி மிக்ஜாம் புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புயலின் பாதிப்பில் இருந்து சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு மக்கள் திருப்பி வருகின்றனர். இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதாவது, வீடுகளில் பயன்படுத்தப்படும்...

படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்கள்.., கட்டணத்தை தக்கவைக்க நிறுவனங்களுக்கு  அதிகாரம் இல்லை!!!

தமிழக மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் பலர் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர். இதில் ஒரு சில ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் கட்டணத்தை மட்டும் வாங்கி கொண்டு சரியாக பாடம் நடத்துவதில்லை என புகார்கள் வந்துள்ளது. அந்த வகையில் இப்போது கேரள மாநிலத்தில் VLCC...

மிக்ஜாம் புயலால் இத்தனை கால்நடைகள் உயிரிழப்பு…, வெளியான அதிர்ச்சி தகவல்!!

வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி மிக்ஜாம் புயலாக உருவெடுத்து, தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால், இயல்பு நிலைக்கு திரும்புவதற்காக சென்னையில் தொடர்ந்து நாளையும் (டிசம்பர் 7) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ்மீனா அவர்கள் சென்னையின்...

மழைக்கால மருத்துவ முகாம்.., சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 300 முகாம்கள்.., அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவிப்பு!!

மிக் ஜாம் புயல் சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களை புரட்டி போட்டது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவ தொடங்கியுள்ளது. சொல்லப்போனால் ஒரு நாளைக்கு 4 பேருக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருவதாக மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த நோயில் இருந்து மக்களை...

அரசு பள்ளியில் காத்திருக்கும் 8 லட்ச ஆசிரியர் பணியிடங்கள்…, நிரப்புவது குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

ஒவ்வொரு மாநில அரசும் தேர்வு வாரியத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி, அதன் மூலம் திறமையான ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் பணி அமர்த்தி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மாநில அரசும் இந்த செயல் முறையை தான் பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், கல்வி அமைச்சகமானது இந்தியாவில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள் குறித்த...

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுமி.., உயிருடன் காப்பாற்றி அசத்திய தேசியப் பேரிடர் மீட்புக் குழு!!

இன்றைய காலகட்டத்தில் ஆழ்துளை கிணறு கொஞ்சம் கொஞ்சமாக கிராமங்களில் மூடப்பட்டு வரும் நிலையில், அதற்குள் விழுந்து பலியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அந்த வகையில் மத்தியப் பிரதேசம் ராஜ்காட் பகுதியில் ஆழ்துளை கிணற்றுக்குள் 5 வயது சிறுமி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்தியப் பிரதேசம் ராஜ்காட் பகுதியில் ஒரு 5...

TNPSC தேர்வாணைய செயலாளராக பொறுப்பேற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி.,  வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் TNPSC தேர்வாணையம் நிரப்பி வருகிறது. ஆனாலும் தேர்வாணையத்தில் இருக்க வேண்டிய 14 உறுப்பினர்களில் 4 பேர் மட்டுமே இருப்பதால் பல்வேறு பணிகளும் கிடப்பில் உள்ளது. இந்த சூழலில் TNPSC செயலாளராக இருந்த உமா மகேஷ்வரியும், கடந்த சில தினங்களுக்கு முன்பு வணிக வரித்துறை...

தமிழகத்தில் இந்த மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு டிச.7 விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!!

தமிழகத்தில் மிக்ஜம் புயல் காரணமாக  கடந்த டிசம்பர் 4ஆம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புயல் கரையை கடந்துள்ள போதிலும் மிக்ஜாம் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில்...

மிக்ஜாம் புயல்: சென்னையில் அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.10,000 நிதியுதவி., தமிழக அரசை வலியுறுத்திய ராமதாஸ்!!!

கடந்த 10 தினங்களுக்கு முன்பாகவே "மிக்ஜாம்" புயல் எச்சரிக்கை விடப்பட்டு இருந்ததால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ரூ.4,000 கோடி செலவில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டது. இருந்தாலும் புயல் ஓய்ந்து 3 தினங்களாகியும் வடிகால் அமைத்த பகுதிகளில் தண்ணீர் வெளியேறாமல் உள்ளதாக பலரும் புகார் தெரிவித்து வருவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும்...

தமிழக பள்ளி மாணவர்களே.., இந்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வில் மாற்றம்.., பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு  டிசம்பர் 7ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டிருந்தது. ஆனால் இப்போது எதிர்பாராவிதமாக ஏற்பட்ட மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பாதிப்பு...
- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -