Friday, April 19, 2024

மாநிலம்

மிக்ஜம் புயல் எதிரொலி., பலப்படுத்தப்படும் பாதுகாப்பு., அவசர கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவிப்பு!!!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 3ஆம் தேதி வலுப்பெற்று 4-ஆம் தேதி தமிழகத்தை நோக்கி மிக்ஜம் புயலாக வரக்கூடும் என்பதால் தமிழக கடலோர மாவட்டங்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்போது செங்கல்பட்டு...

தமிழகத்தில் இந்த ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம்? ஊதிய உயர்வும்? முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பறந்த கோரிக்கை!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என சிபிஎஸ் ஒழிப்பு அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 1) மாலை நாமக்கல்லில் நடைபெற்ற எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நல சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். அதன்படி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு...

தமிழக பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ம் தேதி விடுமுறை…, இந்த மாவட்டங்களுக்கு மட்டும் என அறிவிப்பு வெளியீடு!!

தென்னிந்தியாவில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று மிக்ஜாம் புயலாக மாறக் கூடும். இந்த புயலானது, தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோர பகுதிகளில் வரும் டிசம்பர்...

தமிழக மக்களே.., புயல் அடித்தாலும் தடையில்லா மின்சாரம் கிடைக்கும் – அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!!

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக புயல் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் முன்னரே தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை கொடுக்க வேண்டும் என்று பல நடவடிக்கைகளை அரசு...

ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் நோய் குழந்தைகளுக்கான கல்வி., பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு? அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஹிமாச்சல்!!!

நாடு முழுவதும் கொடிய நோய் தொற்று பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சிம்லாவில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின விழாவில் கலந்து கொண்ட ஹிமாச்சல பிரதேச முதல்வர்...

அரசு அதிகாரிகளுக்கான வாகனங்கள் கொள்முதல் செலவுகள் திருத்தம்., இவ்ளோ லட்சம் தான் லிமிட்? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பீகார்!!!

பொதுவாக அமைச்சர்கள், மாவட்ட நீதிபதிகள் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு சலுகைகளை மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் உள்ள அமைச்சர்கள், மாவட்ட மற்றும் மாநில நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, வாகனங்கள் வாங்குவதற்கான செலவு வரம்பை ரூ,14 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை ஐந்து அடுக்குகளாக திருத்தி உள்ளதாக...

டாஸ்மாக் கடைகளில் இனி இந்த பிரச்சனை இல்லை – தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!!

தமிழகத்தில் கிட்டத்தட்ட 4820 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றனர். அதில் சில கடைகள் ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்து வருவதால் சில கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. ஒரு கட்டத்தில் கொள்ளை சம்பவம் கொலை சம்பவமாகவும் மாறி வருகிறது. இதனால் டாஸ்மாக் பணியாளர்கள் கொஞ்சம் அச்சத்தில் இருந்து வருகின்றனர். எனவே அவர்களின் பாதுகாப்பு கருதி...

மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு.., இதற்கு கவலை வேண்டாம்.., நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் டிசம்பர் 4ஆம் தேதி சென்னையை நோக்கி நகரக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னையில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பருவமழை காலத்தில்...

TNPSC குரூப் 4 தேர்வுக்கான கல்வி தகுதியில் மாற்றம்?? உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை TNPSC தேர்வாணையமானது போட்டி தேர்வுகளின் அடிப்படையில் நிரப்பு வருகிறது. அந்த வகையில், கடந்த 2020 ஆம் ஆண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 135 சமையல்காரர்கள் பணி நியமனத்திற்காக தேர்வு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்கு, கல்வித்தகுதியாக 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10...

சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த முடியாது., இவர்களுக்கு தான் உரிமை? பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட உ.பி.!!!

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு OBC பிரிவினருக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உத்திரபிரதேசத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு...
- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -