Friday, May 3, 2024

ஆன்மிகம்

திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி திருவிழா கொண்டாட்டம் – நீதிமன்றம் அனுமதி!!

இந்த மாதம் ஆரம்பிக்க இருக்கும் சனிப்பெயர்ச்சி விழாவை தொடர்ந்து திருநள்ளாறு கோவிலில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி விழாவை கொண்டாட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மேலும் விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்து உள்ளது. திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி: இந்த வருடத்தில் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் மக்கள் கூடும் பொது இடங்களுக்கு...

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு அனுமதி மறுப்பு – பக்தர்கள் ஆர்ப்பாட்டம்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஜனவரி 3ம் தேதி வரை இலவச தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளதாக, திருப்பதி தேவஸ்தானம் அறிவித்ததை தொடர்ந்து ஏமாற்றமடைந்த பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலவச தரிசனம்: கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மார்ச் மாதம் முதல் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. வழக்கமாக சுமார் 70,000 முதல் ஒரு லட்சம் வரையிலான...

சபரிமலையில் இன்று முதல் தினசரி 5000 பக்தர்களுக்கு அனுமதி – தேவஸ்தானம் அறிவிப்பு!!

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று முதல் தினசரி 5000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து உள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சபரிமலை தரிசனம்: கொரோனா...

சபரிமலையில் கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி – தேவஸ்தானம் அறிவிப்பு!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கோவில் நடை கடந்த நவம்பர் 15 ஆம் தேதி அன்று திறக்கப்பட்டது. ஐயப்பன் கோவிலுக்கு செல்ல வழக்கத்திற்கு மாறாக பல கட்டுப்பாட்டுகளை கேரள அரசு விதித்துள்ளது. அதன்படி ஆன்லைனில் விண்ணப்பித்த 2000 பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது வருகிற டிசம்பர் 20-தேதி முதல் 5000...

ஸ்ரீரங்கத்தில் தொடங்கியது ‘வைகுண்ட ஏகாதேசி’ வைபோகம் – டிச.25 இல் சொர்க்க வாசல் திறப்பு!!

தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைணவத்தலங்களில் முதன்மையாகக் கருதப்படுகின்ற ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி விழா 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இன்று முதல் ஜனவரி 3 வரை பகல்பத்து, இராப்பத்து என்று இரு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 25-தேதி சொர்க்கவாசல் திறப்பு நடைபெறவுள்ளது. பூலோக வைகுண்டம்: மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள்...

சனிப்பெயர்ச்சி 2020 – எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும்? பரிகாரங்கள் என்னென்ன??

இந்த வருடம் வரப்போகும் சனிப்பெயர்ச்சி எந்த ராசியிலிருந்து எந்த ராசிக்கு இடம்பெயர்கிறார், யாருக்கு எந்த சனி பிடித்துள்ளது, எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை தரும் எந்த ரசிகர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை வாக்கிய பஞ்சகப்படி கணித்துள்ளனர் ஜோதிடர்கள். சனிப்பெயர்ச்சி இந்த 2020ம் வருடம் ஆரம்பித்தது தெரியவில்லை ஆனால் அதற்குள் முடியப்போகிறது. இந்த வருடம் அனைவருக்கும் பிடித்திருக்காது என்றே கூறலாம்....

இன்று சனி மஹாபிரதோஷம் – எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை தரும்??

டிசம்பர் 12 சனிக்கிழமை மஹாபிரதோஷம். இன்று சிவன் கோவில்களுக்கு சென்று சிவபெருமானையும், நந்தி தேவரையும் வழிபட்டால் நம்மை பிடித்த சகல துன்பங்களும் நம்மை விட்டு ஓடி போகும். சனி மஹாபிரதோஷம் சனிப்பிரதோஷ நாளில் சிவபெருமானின் காவல் தெய்வமான நந்தியம் பெருமானை வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை.சனிக்கிழ மையன்று வரும் பிரதோஷ நாட்களில் நந்தி தேவரை...

திருப்பதி பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தேவஸ்தானம் அறிவிப்பு!!

கொரோனா பரவல் காரணமாக சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் திருப்பதி தரிசனத்திற்கு அனுமதிக்காத நிலையில் தற்போது சில தளர்வுகள் அளித்து கொரோனா வைரஸிற்கான அரசு சொல்லும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்லலாம் என தேவஸ்தானம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவில்: கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி முதல், திருப்பதி...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பணிகளில் முறைகேடு – அறநிலையத்துறை விசாரணை!!

மதுரையில் மிக பழமையான வழிபாடு தளமான மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழக அரசின் அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. தற்போது அதில் சேவகராக பணிபுரியும் சத்தியமூர்த்தி என்பவரின் சான்றிதழ் போலியானது என தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது . மதுரை மீனாட்சி அம்மன் கோவில்: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் தமிழகத்தின் ஒரு மிக முக்கிய...

திருப்பதி வைகுண்ட ஏகாதேசி – ஆன்லைன் முன்பதிவு துவக்கம்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 25-ம் தேதி நடைபெறவுள்ள வைகுண்ட ஏகாதேசி தரிசனத்திற்கான முன்பதிவு தொடங்கியது. வைகுண்ட ஏகாதேசி: மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் டிசம்பர் 25-ம் தேதி நடக்கவுள்ளது. இந்து மக்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் அன்று திறக்கப்படுவதாக...
- Advertisement -

Latest News

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (03.05.2024)., முழு விவரம் உள்ளே…

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (03.05.2024)., முழு விவரம் உள்ளே... இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரின் ஆடம்பரமாக மட்டுமல்லாமல் சேமிப்பாகவும் ஆபரணங்கள் இருந்து வருகிறது. இதனால்...
- Advertisement -