PF கணக்கு வைத்திருப்பவர்களே., இவ்ளோ லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்? முழு விவரம் உள்ளே…

0

PF கணக்கில் பங்குகளை செலுத்தி வரும் ஊழியர்களின் நலன் கருதி பல்வேறு சலுகைகளை EPFO நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஊழியர்கள் பணியில் இருக்கும்போது விபத்து மூலமாகவோ அல்லது இயற்கையாக உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் நாமினிக்கு EDLI திட்டத்தின் மூலம் காப்பீட்டுத் தொகையை வழங்கி வருகின்றனர்.

IPL 2024: சொந்த மண்ணில் ஜொலிக்குமா SRH.., ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

அதன்படி அவர்கள் கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியம் + டிஏ-வை 35 மடங்காக கணக்கிட்டு வழங்கப்படும். கூடுதலாக ரூ.1.75 லட்சம் போனஸ் தொகையும் கிடைக்கும். அதேபோல் 12 மாதங்கள் பணிபுரிந்து இறக்க நேரிட்டால், அவர்களின் நாமின்க்கு குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த தொகையை பெறுவதற்கு இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் போன்றவை தேவைப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here