Saturday, April 20, 2024

ஆன்மிகம்

சபரிமலையில் 50 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி கிடையாது – மீண்டும் வெடித்த சர்ச்சை!!

சபரிமலையில் 50 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி கிடையாது என்று கேரள போலீஸ் இணையதளம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அது குறித்து கோர்ட் கேள்வி எழுப்பினால் நாங்கள் பதில் கூறுவோம் என்று தேவஸ்தான போர்டு கூறியுள்ளது. பெண்களுக்கு அனுமதி இல்லை: கேரளாவில்...

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது திராட்சை ரசம், அப்பம் வழங்கலாம் – தமிழக அரசு அனுமதி!!

டிசம்பர் 25 ல் கிறித்துவர்களின் பண்டிகையான கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில், கிறித்துவ தேவாலயங்களில் மிக முக்கிய அம்சமாக திகழும் நற்கருணை மற்றும் புனித நீர் தெளிப்பு போன்ற சடங்குகளுக்கு தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை: நற்கருணை, புனித நீர் தெளிப்பு போன்ற ஒருவரை ஒருவர் தொடக்கூடிய சடங்குகளால் கொரோனா நோய்த்தொற்று பரவக்கூடிய...

பெற்றோர்கள் சம்மதத்தோடு காதலித்தவரையே திருமணம் செய்ய வேண்டுமா?? ஒருமுறை இந்த கோவிலுக்கு வாருங்கள்!!

காதலித்தவரையே திருமணம் செய்ய வேண்டுமா? அதுவும் உங்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய வேண்டுமா? இந்த கோவிலுக்கு ஒருமுறை வந்து வணங்கிவிட்டு சென்றால் போதும் நீங்கள் விரும்பியவரையே கைப்பிடிக்கும் பாக்கியம் நிச்சயம் உண்டு. கோவில் வரலாறு: பரதமாமுனிவர், பார்வதி தேவி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று சிவனிடம் கடும் தவம் இருக்கிறார். பரதமா முனிவரின் கடும்...

சபரிமலையில் தரிசனம் செய்ய இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு துவக்கம் – தேவஸ்தானம் அறிவிப்பு!!

சபரிமலையில் கூடுதல் பக்தர்கள் இனி தரிசனம் செய்யலாம் என்று கேரளா அரசு அனுமதியளித்துள்ளது. தரிசனம் செய்வதற்காக ஆன்லைன் புக்கிங் இன்று முதல் துவங்க உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இனி வார நாட்களில் 2 ஆயிரம் பேரும் சனி மற்றும் ஞாயிறு அன்று 3 ஆயிரம் பேரும் தரிசனம் செய்யலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை தரிசனம்: கொரோனா...

அரசாங்க வேலை வேண்டுமா ?? இந்த பரிகாரத்தை செய்யுங்கள் வேலை கன்பார்ம்!!!

பெரும்பாலும், நாம் செய்யும் வேலையை வைத்தே நம்மை எடை போடுகின்றனர். ஒருவன் அரசாங்க வேலை பார்த்தால் அவனுக்கு சமூகத்தில் கூடுதல் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும் என்பது நாம் அறிந்ததே, மேலும், அரசாங்க வேலை பார்ப்பவருக்கு தான் பொண்ணே கொடுக்கிறார்கள். இதனால் தான் பலரும் அரசாங்க வேலை மீது நாட்டம் கொண்டுள்ளனர். அப்படி நமக்கு அரசு...

திருக்கார்த்திகை நாளில் வீட்டில் விளக்கு ஏற்றும் நேரம் & முறை – ஆன்மிக விளக்கம்!!

இன்றைய தினம் கார்த்திகை திருநாள். இந்த தினத்தில் மஹாலட்சுமி கடாட்சம் நம் அனைவரது வீட்டிலும் வர நம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். சில சாஸ்திர சம்பரதாயங்களை நாம் பின்பற்றினால் நம் வீட்டில் மஹாலட்சுமி கடாட்சம் மட்டும் அல்லாமல் நிம்மதியும் வரும். கார்த்திகை தீப திருநாள்: இன்று திருவண்ணாமலையில் ஜோதியின் அம்சமான அண்ணாமலையாருக்கு மலை உச்சியில் தீபம்...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின் எண்ணற்ற சிறப்புகள் – திருக்கார்த்திகை ஸ்பெஷல்!!

கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் மிக சிறப்பாக கொண்டப்படுகிறது. கார்த்திகை மாதம் சிவனுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபத்தை நேரில் காண்பதால் பல நன்மைகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அவற்றின் நன்மைகள் என்ன என்ன என்பதை முழுமையாக பார்க்கலாம். திருவண்ணாமலை ஸ்பெஷல்: திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை பார்த்தாலே இருபத்தொரு தலைமுறைகள் முக்தி கிடைக்கும். திருவண்ணாமலை...

ஒரே வாரத்தில் நீளமான, அடர்த்தியான கூந்தலை பெற வேண்டுமா?? ஆயுர்வேத ஹேர் ஆயில்!!

நீளமான கூந்தலுக்கு ஆசைப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நீளமான கூந்தலை பெற நாம் என்ன செய்ய வேண்டும்? நம் கிராமங்களில் கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தினாலே போதும் முடி நன்றாக வளரும். இதற்கு அதிக செலவு தேவைஇல்லை. அவை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம் வாங்க. நீளமான கூந்தலை பெற: வெந்தயம், கருஞ்சீரகம், செம்பருத்தி பூ, நெல்லிக்காய்,...

கார்த்திகை திருநாளன்று வீட்டில் பூஜை செய்யும் முறை & தீபத்திற்கு உகந்த எண்ணெய்கள் – ஆன்மீக விளக்கம்!!

கார்த்திகை திருநாளன்று எவ்வாறு பூஜை செய்ய வேண்டும்? இந்த கார்த்திகை மாதம் பௌர்ணமியோடு சேர்ந்து வருவதால் மேலும் சிறப்பான மாதமாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபம் எப்பொழுது ஏற்ற வேண்டும் எந்த எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும் என்பதை விரிவாக பார்க்கலாம். கார்த்திகை திருநாள்: கார்த்திகை திருநாள் நம் வாழ்க்கையில் உள்ள துன்பங்களை நீக்கி இன்பங்களை தரும் நாள். நாம்...

திருக்கார்த்திகை நாளன்று 27 தீபங்கள் எந்தெந்த இடங்களில் ஏற்ற வேண்டும்?? முழு விளக்கம் இதோ!!

கார்த்திகை திருநாளில் எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்? எந்தெந்த இடங்களில் ஏற்ற வேண்டும்? என்பதைப்பற்றி முழுமையாக பார்க்கலாம். கார்த்திகை திருநாள் மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் பரணி தீபம், இரண்டாம் நாள் கார்த்திகை தீபம் என்று மூன்றாம் நாளும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். கார்த்திகை மாதம் விளக்கிடும் மாதம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை...
- Advertisement -

Latest News

IPL 2024: முக்கிய வெற்றியை நோக்கி டெல்லி.., பலம் வாய்ந்த ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 20) அருண் ஜெட்லி...
- Advertisement -