Sunday, May 19, 2024

ஆன்மிகம்

அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணி – குவியும் நன்கொடைகள்!!

அயோத்தியில் தற்போது புகழ்மிக்க ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகளுக்காக தற்போது பல தரப்பினரிடம் இருந்து நன்கொடைகள் வந்த வண்ணமாக உள்ளது. எவ்வளவு நன்கொடை வந்துள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ராமர் கோவில்: அயோத்தியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அன்று மோடி ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த...

திருப்பதிக்கு ரயில் மூலம் ஒரு நாள் சுற்றுலா – மத்திய ரயில்வே அறிவிப்பு!!

திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய 'டிவைன் பாலாஜி தரிசனம்' என்ற பெயரில் ரயில் மூலம் ஒரு நாள் சிறப்பு சுற்றுலாவை மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. திருப்பதிக்கு ஒரு நாள் சுற்றுலா ஆந்திர மாநிலம் திருப்பதியில் புகழ்பெற்ற ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஏராளமான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து...

திருப்பதி ஏழுமலையான் கோவில் – விரைவு தரிசன டிக்கெட் அதிகரிப்பு!!

திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோவிலில் தற்போது பக்தர்களின் தரிசனத்துக்காக விரைவு டிக்கெட்டின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பதி: புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்வார்கள். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் வருகைக்கு கோவில் நிர்வாகம் பல விதிமுறைகளை விதித்தது. இதனால்...

தை அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு – நீர்நிலைகளில் அலைமோதும் மக்கள்!!

தை அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வழிபாடு நடைபெற்று வருகிறது. இதனால் அனைத்து நீர்நிலைகளிலும் அதிகாலை தொடங்கி மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தர்ப்பணம் கொடுத்து வழிபாடு ஆடி மற்றும் அமாவாசை நாட்களில் பித்ரு தோஷம் நீங்க, நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். அதனால் இன்று வியாழக்கிழமையான, தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுக்க...

தைப்பூச திருவிழா – தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!!

இன்று தமிழ் கடவுளான முருகப்பெருமானை போற்றும் வகையில் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது இதனை முன்னிட்டு முருகப்பெருமானை பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தரிசித்து வருகின்றனர். தைப்பூச திருவிழா: தமிழ் கடவுள் முருகப்பெருமானை போற்றும் வகையில் இன்று தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா இந்தியா மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு...

கோலாகலமாக நடைபெறும் தைப்பூச திருவிழா – அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!

தமிழ் கடவுளான முருகப்பெருமானை போற்றும் வகையில் இன்று தைப்பூசத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்கள் தரிசனத்திற்காக அலைமோதி வருகின்றனர். தைப்பூசம்: ஆண்டு தோறும் தமிழ் கடவுளான முருகப்பெருமானை போற்றும் வகையில் ஜனவரி மாதம் 28ம் தேதி அன்று தைப்பூச திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த...

நாமக்கல்லில் ஹனுமான் ஜெயந்தி விழா – பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆஞ்சநேயர்!!

நாமக்கல்லில் புகழ்பெற்ற ஹனுமான் கோவில் உள்ளது. இன்று ஹனுமான் ஜெயந்தி என்பதால் அந்த கோவில் வடைமாலை அணிவித்து ஹனுமனை சிறப்பித்தனர். மேலும் ஹனுமனை தரிசிக்க பக்தர்கள் அலைமோதி வருகின்றனர். ஹனுமான் ஜெயந்தி: ஹனுமனை நினைவு கூறும் நாளான இன்று ஹனுமான் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. நாமக்கல்லில் புகழ் பெற்ற ஹனுமான் கோவில் உள்ளது. அங்கு இன்று ஹனுமான் ஜெயந்தியை...

‘பழனியில் தைப்பூச தேரோட்டத்தில் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை’ – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

பழனியில் தைப்பூச தேரோட்ட விழாவின் போது வெளி ஊர் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பலவற்றை அவர் அறிவித்துள்ளார். தைப்பூச திருவிழா: ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா மிக சிறப்பாக கொண்டாட பட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டு முதல் தைப்பூச திருவிழாவை தமிழக அரசு...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு – இன்று முதல் பக்தர்கள் அனுமதி!!

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு பக்தர்கள் இன்று முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளனர். இதனால் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சபரிமலை: கடந்த 9 மாதங்களாக கொரோனா தொற்றால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வந்தது. மேலும்...

வைகுண்ட ஏகாதேசி திருவிழா – பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு! பக்தர்கள் படையெடுப்பு!!

இன்று வைகுண்ட ஏகாதேசி திருநாள் என்பதால் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளன. இதனால் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். வைகுண்ட ஏகாதேசி: தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆரம்பத்தில் முழு ஊரடங்கு காரணமாக கோவில்கள், சுற்றுலா தலங்கள் போன்ற இடங்கள் மூடப்பட்டன....
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -