Wednesday, April 24, 2024

tn latest news

‘எடப்பாடி முதல்வர் தான்., ஆனால் துணை முதல்வர் பன்னீர் செல்வம் கிடையாது’ – திருமாவளவன் அதிரடி பரப்புரை!!

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சட்டசபை தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அப்போது எடப்பாடி தான் தமிழக முதல்வர். துணை முதல்வர் அமித்சா என அதிரடியாக பேசியுள்ளார் அவர். திருமாவளவன் தமிழக சட்டசபை தேர்தலுக்கான பரப்புரையில் தேர்தல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சிகளும் எதிர்கட்சிகளுடைய பலவீனத்தை பற்றி பேசி தங்கள் கட்சிக்காக வாக்கு சேகரிக்கும் பணியில்...

சொமோட்டா ஊழியரால் பெண் தாக்கப்பட்ட விவகாரம் – விசாரணை முடிவு! ஊழியருக்கு குவியும் ஆதரவு!!

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இளம் பெண் ஒருவர் சொமோட்டா ஊழியர் தன்னை தாக்கியதாக கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இது தொடர்பான விசாரணையின் முடிவில் சொமோட்டா ஊழியருக்கு ஆதரவுகள் குவிந்து வருகிறது. சொமோட்டா ஊழியர் விவகாரம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இளம் பெண் ஒருவர் பரபரப்பான வீடியோ ஒன்றை வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் சொமோட்டா...

குளிர்சாதன வசதியுடன் பேருந்துகள் இயக்கம் – தமிழக அரசு அனுமதி!!

கொரோனவால் நிறுத்தப்பட்டிருந்த குளிர்சாதன பேருந்து வசதிகள் தற்போது மீண்டுமாக இயங்க ஆரம்பித்துள்ளது. இதற்கான தமிழக அரசின் அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பேருந்துகளில் குளிர்சாதன வசதி குளிர்சாதன வசதியுடன் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க பேருந்துகளில் பயன்படுத்தப்படும் குளிர்சாதன வசதிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது தமிழக அரசு. தொடர்ந்து தற்போது இந்தியாவில்...

பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் – ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்!!

சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கோரி தமிழக முதல்வரிடம் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் ஆசிரியர் சங்கம் சார்பில் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை தற்பொழுது உள்ள சூழலில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கூறி ஆசிரியர்...

ரூ.12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு!!

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடி ரூபாய் பயிர்க்கடன் பணத்தை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளதாக சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். விவசாய கடன் தள்ளுபடி தமிழ்நாட்டில் நிவர் மாற்றும் புரவி போன்ற புயலின் பேரிடர் காரணமாக கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்துள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதன்மூலம் 14.43 லட்சம்...

காஞ்சிபுரத்தில் கல்குவாரி சரிந்து விழுந்து விபத்து – 8 பேர் மாயம், மீட்புப்பணிகள் தீவிரம்!!

காஞ்சீபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கல்குவாரியில் மண் பாறைகள் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். காணாமல் போன 8 பேரை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. கல்குவாரியில் விபத்து காஞ்சிபுரம் அருகே மதூர் என்ற இடத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த தனியார் கல்குவாரியில் பாறைகள் மற்றும் மண் சரிந்து...

அனைத்து கிராமசபை கூட்டங்களும் ரத்து – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் நாளை குடியரசு தினத்தன்று நடைபெறவிருந்த அனைத்து கிராம சபை கூட்டங்களும் கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராமசபை கூட்டங்கள் ரத்து ஒவ்வொரு வருடமும் மகாத்மா காந்தி பிறந்ததினம், சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய முக்கியமான நாட்களில் மாநிலம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். அதே போல...

மாணவர்களுக்கு 2 GB இலவச டேட்டா திட்டம் – வழிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!!

கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் மாதம் 2021 வரை ஆன்லைன் வகுப்புகளுக்காக இலவச 2 GB டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு. மேலும் அந்த இலவச டேட்டா திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை மாநில அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இலவச டேட்டா திட்டம் கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கான வகுப்புகள்...

நிவர் புயல் தாக்கம் அதன் தாக்கம் 6 மணிநேரம் நீடிக்கும் – வானிலை மையம் அறிவிப்பு!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வினால் நிவர் என்ற புயல் உருவாகியது. இது இன்று இரவு 8 மணிக்கு மேல் அதிதீவிர புயலாக மாறி புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். இந்த புயலின் தாக்கம் 6 மணிநேரம் நீடிக்கும் என்றும், ஒரு சில இடங்களில்...

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுவிக்கக்கோரி உத்தரவிடுக – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

இன்று திராவிட முன்னேற்ற கழக தலைவரான முக ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை நேரில் சென்று சந்தித்தார். அங்கு மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு ஒரு கடிதம் ஒன்றை வழங்கினார். அதில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுக்கக்கோரி ஆளுநர் உத்தரவு அளிக்குமாறு கோரி உள்ளார். ஆளுநர் மாளிகை இன்று திராவிட முன்னேற்ற கழகத்தின்...
- Advertisement -spot_img

Latest News

ரயில் பயணிகளே., முன்பதிவு செய்யும் அனைவருக்கும் டிக்கெட் உறுதி? மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!!

இந்தியாவில் ரயில் போக்குவரத்து மேற்கொள்ளும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் பல முக்கிய வழித்தடங்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் விரைவிலே தீர்ந்து...
- Advertisement -spot_img