Tuesday, May 7, 2024

tn latest news

சென்னையை நோக்கி வேகமாக நகரும் ‘நிவர்’ புயல் – 630 கிமீ தொலைவில் மையம்!!

தமிழகத்தில் புதியதாக நிவர் என்ற புயல் உருவாகியுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் இந்த வலுவான புயல் சென்னையை நோக்கி 630 கி.மீ தொலைவில் வேகமாக கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. "நிவர் " புயல் தமிழகத்தில் போன ஆண்டே கஜா என்ற புயல் கோரத்தாண்டவம் அடியது. இதனால் பெரும்பாலான மக்கள் பாதிப்படைந்தனர்....

நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட பா.ஜ உடனான கூட்டணி தொடரும் -முதலமைச்சர் உரை!!

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தலைவர் மற்றும் சில அமைச்சர் ஆகியோருடன் கலந்துக்கொண்டார். அந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டங்களால் நிலத்தடி நீர் மட்டம் உயரம் மற்றும் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவின் கூட்டணி தொடரும் என்று கூறியுள்ளார். விழாவில்...

உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது தாக்குதல் முயற்சி – சென்னையில் பரபரப்பு!!

இன்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடைப்பயணத்தின் போது ஒருவர் அவர் மீது பதாகை கொண்டு தாக்க முயற்சி செய்தார். அவரை பிடித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இந்த செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை வருகை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு பல்வேறு வளர்ச்சி மற்றும்...

சிஸ்டம் சரியில்லைன்னு சொல்றவங்க கிட்டயே வாக்காளர் அடையாள அட்டை இல்லை – ரஜினியை மறைமுகமாக சீண்டும் கமல்!!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சிஸ்டம் சரி இல்லை, எல்லோரும் திருட்டு பயல்கள் என்றும் கூறிய ரஜினியை சீண்டியுள்ளார். மேலும் அவர் சிஷ்டம் சரியில்லை என்று கூறிய பலரிடம் வாக்காளர் அடையாள அட்டை கூட இல்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது. சீண்டும் கமல் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் திரையுலகில் பிரபலமானவர் மட்டும் அல்லாமல்...

முதன்முதலாக பக்தர்களின்றி நடைபெற சூரசம்ஹாரம் – வெறிச்சோடிய திருச்செந்தூர் கடற்கரை!!

ஆண்டுதோறும் திருச்செந்தூரில் மிக பிரம்மண்டமாக நடைபெற்று வரும் சூரசம்ஹாரம் இன்று கடற்கரையில் பக்தர்களின்றி நடைபெற்றது. முருகபெருமான் சூரனை வதம் செய்தார். திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டதின் உள்ள திருச்செந்தூரில் இன்று கந்தசஷ்டியை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள கடற்கரையில் மிக பிரமாண்ட முறையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதில் முருகப்பெருமான் மிக கோபத்துடன் அசுரனை வதம் செய்வார் இதை...

பெட்ரோல், டீசல் விலை திடீரென உயர்வு – வாகன ஓட்டிகள் துயரம்!!

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் துயரம் அடைந்து உள்ளனர். பெட்ரோல் லிட்டருக்கு ரூ 84.36 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ 76.17 என்ற விலையில் விற்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது....

மதுரையில் தொடர் லஞ்ச ஒழிப்பு சோதனை – டிஎஸ்பி சத்தியசீலன் ஆய்வு!!

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான நான்காவது மண்டல அலுவலகத்தில் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் கணக்கில் வராத 25,400 ரூபாயை கைப்பற்றினர். பின்பு அந்த அலுவலகத்தில் பணியாற்றிய மணி என்பவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை மதுரையில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார்...

தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமான பெரம்பலூர்!!

இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அனைவரும் வீடு திரும்பினர் என அந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு "பெரம்பலூர் " தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா கண்டறியப்படவில்லை....

சென்னை, திருவள்ளூர் உட்பட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை: வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில்...

பெட்ரோல், டீசல் விலை குறைவு – மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!!

கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்தது. இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்துள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல், டீசல் மக்களின் தினசரி தேவையாக மாறியது பெட்ரோல் மற்றும் டீசல். வாகனம் இல்லாத வீடே இல்லை ஆகையால் பெட்ரோல், டீசல் முக்கியமாக தேவைப்படுகிறது....
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு தயாராகிட்டீங்களா? இதுவும் முக்கியம்? மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு தயாராகிட்டீங்களா? இதுவும் முக்கியம்? மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழக அரசுத்துறைகளில் 6,244 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப் 4'...
- Advertisement -spot_img