Monday, April 29, 2024

tamilnadu education department

அரியர் தேர்வுகள் ரத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு – விசாரணைக்கு ஏற்பு!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலை, கல்லூரிகளில் அரியர்ஸ் தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து உள்ள அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதனை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. தேர்வுகள் ரத்து: இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால்...

ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் சம்பளம் உண்டு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாத சம்பளமும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்து உள்ளது. ஜூலை மாத சம்பளம்: தமிழகத்தில் Covid 19 பரவல் காரணமாக ஏற்பட்ட வருமான இழப்பினை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அரசு பிடித்தம் செய்யவில்லை....

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து உள்ளார். பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் 3 மாதத்திற்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக கோடை...

சத்துணவு மாணவர்களின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்த அரசு முடிவு..!

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு..! கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை மார்ச் 25 முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் பள்ளிகள் மூடி இருப்பாதல் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றனர். பள்ளிகள் மூடி...

பிளஸ் 2 தேர்வு தவறவிட்டவர்களுக்கு மறு வாய்ப்பு – அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தேர்வுகளை எழுதாமல் தவறவிட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. மறு வாய்ப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பித்த பொழுது பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று கொண்டிருந்தன. இருப்பினும் தேர்வுகள் நிறுத்திவைக்கப்படாமல் நடந்தது. கடைசியாக நடைபெற வேண்டிய ஒரு பாடத்திற்கான...

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு..? முதல்வருடன் இன்று ஆலோசனை..!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக்கோரி கோரிக்கைகள் வலுவடைந்து வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். பள்ளிப் பொதுத்தேர்வுகள்: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் வரும் 11ம் தேதி விரிவான அறிக்கை...

தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது..? அமைச்சர் அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வரும் ஜூன் 15ம் தேதி முதல் 10 வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்கிற தகவலை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்து உள்ளார். பொதுத்தேர்வு முடிவுகள்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தள்ளிவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, 11 மற்றும்...

காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் இருந்து விலக்கா..? செங்கோட்டையன் விளக்கம்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் வேளையில் வரும் ஜூன் 15ம் தேதியில் இருந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளன. இதில் காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு விலக்கம் அளிப்பது குறித்து அமைச்சர் அவர்கள் விளக்கம் அளித்தார். பொதுத்தேர்வுகள்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 15ம் தேதி...

10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் – நாளை வெளியீடு..!

தமிழகத்தில் வரும் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்க உள்ள 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஹால் டிக்கெட்: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 11 மற்றும் 12ம் வகுப்பிற்கு விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வுகள் வரும் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்க...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..? அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..!

தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பொதுத்தேர்வு முடிந்த பிறகு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 23ம் தேதி முதலே பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி...
- Advertisement -spot_img

Latest News

செப் தாமு vs வெங்கட் பட்.., இவர்களுக்கு இடையே இருக்கும் சீக்ரட்.., முழு ஆதரவும் இவருக்கு தான்!!

விஜய் டிவியில் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் குக் வித் கோமாளி சீசன் 5 இனிதே தொடங்கிய நிலையில், முக்கிய பிரபலங்கள் சிலர் கலந்து கொள்ளாதது பலரையும்...
- Advertisement -spot_img