Sunday, April 21, 2024

tamilnadu education department

ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறப்பு – தமிழக அரசு முடிவு..!

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2வது வாரத்தில் பள்ளிகளை திறக்க இன்று நடைபெற்ற கூட்டத்தில் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதனால் மார்ச் 24ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக 60 நாட்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு...

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைப்பு..? முதல்வருடன் அமைச்சர் ஆலோசனை..!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் கல்வி அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் முதல்வரை சந்தித்து பேச உள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பள்ளிப் பொதுத்தேர்வுகள்: தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1 முதல் 12ம் தேதி வரையிலும்,...

10ம் வகுப்பு முக்கிய பாடங்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு..? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ள நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என அரசு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் மொழிப் பாடங்களைத் தவிர, மற்ற முக்கிய பாடங்களுக்கு மட்டும் பொதுத்தேர்வை நடத்தலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரத்து செய்யப்படாது: தமிழகத்தில் ஏற்கனவே 1 முதல் 9ம்...

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்..? தகவல்கள் இதோ..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் அதற்கான விடைத்தாள் திருத்தும் பணியும் ஊரடங்கு உத்தரவால் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள்: தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்வின்றி...

பள்ளி மாணவர்களுக்கு ‘இ-புத்தகம்’ – எல்லா வகுப்புகளுக்கும் தயார் செய்ய பள்ளிக்கல்வித்துறை தீவிரம்..!

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால் அடுத்த கல்வியாண்டிற்கான புத்தகங்களை இ-புத்தகம் வடிவில் தயார் செய்து இணையத்தில் வெளியிட தமிழக கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. புத்தங்களை அச்சடிக்கும் பணி தாமதம் ஆவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 1200ஐ...

பள்ளிப் பொதுத்தேர்வுகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது – பள்ளிக்கல்வித்துறையின் புதிய அறிவிப்புகள்..!

தமிழகத்தில் நடைபெறும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. என்னென்ன அறிவிப்புகள்..? 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பிற ஆசிரியர்களை தேர்வுக் கண்காணிப்பு மற்றும் பிற பணிகளில்...

பள்ளிகளில் 1700 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாது – சுற்றறிக்கையால் பட்டதாரிகள் அதிர்ச்சி

பள்ளிகளில் காலியாக இருந்த 1700 ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் இனி வருங்காலத்தில் நிரப்பப்படாது என பள்ளிக்கல்வி துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதால் அந்த பணிக்காக காத்திருந்த பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆசிரியர்கள் இன்றி காலியாக இருந்த 1700 உபரி பணியிடங்கள் இனி நிரப்பப்படாது.மேலும் எதிர்காலத்தில் இப்பணியிடங்கள் காலிப்பணி இடங்களாகவோ...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்? இன்னும் 3 மணி நேரத்தில்? வானிலை மையம் தகவல்!!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்ட பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அவதியுற்று வருகின்றனர். இந்த சூழலில் தமிழக பகுதிகளின் மேல்...
- Advertisement -spot_img