தமிழகத்தில் இன்னும் ஒரு சில தினங்களில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் நேற்று (ஏப்ரல் 14) கோவை தொகுதிக்குட்பட்ட காமாட்சிபுரத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டதாக போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அப்போதைக்கு சமரசம் செய்யப்பட்ட நிலையில், தற்போது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என தேர்தல் விடுமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை மீறிய பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதி அளித்துள்ளார்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
“Booth Slip” இல்லை என்றாலும் வாக்களிக்கலாம்.. தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!