பள்ளிகளில் 1700 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாது – சுற்றறிக்கையால் பட்டதாரிகள் அதிர்ச்சி

0
DPI

பள்ளிகளில் காலியாக இருந்த 1700 ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் இனி வருங்காலத்தில் நிரப்பப்படாது என பள்ளிக்கல்வி துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதால் அந்த பணிக்காக காத்திருந்த பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

  1. ஆசிரியர்கள் இன்றி காலியாக இருந்த 1700 உபரி பணியிடங்கள் இனி நிரப்பப்படாது.
  2. மேலும் எதிர்காலத்தில் இப்பணியிடங்கள் காலிப்பணி இடங்களாகவோ அல்லது அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகவோ கருதக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here