Wednesday, March 27, 2024

tamilnadu education department

தமிழகத்தில் ஜனவரியில் பள்ளிகள் திறப்பு?? 5 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கை!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நிலை காரணமாக 5 லட்சம் மாணவர்கள் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் கூடியுள்ளதால் ஒவ்வொரு பள்ளிகளிலும் எத்தனை ஆசிரியர்கள் தேவை என்பது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநகத்திற்கு தெரியப்படுத்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவசர சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அச்சம்: கொரோனா...

தமிழகத்தில் டிசம்பரில் பள்ளிகள் திறப்பு?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

கொரோன நோய்த்தொற்றின் காரணமாக தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல் பள்ளி, கல்லூரிகள் மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் நோய்த்தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில்...

பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் – முதல்வர் பழனிசாமி துவக்கி வைப்பு!!

ஆண்டுதோறும் மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக மிதிவண்டி மற்றும் மடிக்கணினி வழங்கப்படுகிறது. இந்த வருடம் கொரோனா சூழ்நிலை காரணமாக மாணவர்களுக்கு மிதிவண்டிகளும், மடிக்கணினிகளும் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார். இலவச மிதிவண்டி அரசு மற்றும் அரசு...

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து – கல்வித்துறை முடிவு!!

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பதில் கால தாமதம் நிலவுவதால் அரையாண்டு தேர்வுகளையும் ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏற்கனவே காலாண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்வுகள் ரத்து: தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே கொரோனா அச்சம் காரணமாக பள்ளி, கல்லூரிகள்...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது இது குறித்து அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசியுள்ளார். பள்ளிகள் திறப்பு: கடந்த மார்ச் மாதம் இறுதியில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியது. பொதுத்தேர்வுகளும்...

தமிழகத்தில் டிச.7 முதல் கல்லூரிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

தமிழகம் முழுவதும் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 7ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதனை கல்லூரிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள்: கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த ஒரு...

மாணவர்களை கல்லூரிக்கு நேரில் வர நிர்பந்திக்க கூடாது – உயர்கல்வித்துறை எச்சரிக்கை!!

தமிழகத்தில் டிசம்பர் 2ம் தேதி முதல் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகளை திறந்து வகுப்புகளை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையில் சில கல்லூரிகள் பிற ஆண்டு மாணவர்களையும் கல்லூரிக்கு நேரில் வர நிர்பந்திப்பதாக புகார்கள் வந்த நிலையில், உயர்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. உயர்கல்வித்துறை எச்சரிக்கை: கொரோனா ஊரடங்கு காரணமாக 8 மாதங்களுக்கு மேலாக...

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் பள்ளிகளைவித்துறை இணை இயக்குனர் மாணவர்களின் நலன் கருதி நாளை பள்ளிகளுக்கு விடுமுறையினை அறிவித்துள்ளார். புயல் மற்றும் கனமழை: வங்கக்கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29 ஆம் தேதி உருவாகியது. அதற்கு முன்னர் "நிவர்"...

கொரோனா தொற்று அச்சம் – பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிய மாநில அரசு!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், டிசம்பர் 1ல் பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் என திரிபுரா மாநில அரசு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்த தேதி திடீரென மாற்றப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு : இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள்...

10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தள்ளிப்போகலாம் என தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இது குறித்த கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார். பள்ளி பொதுத்தேர்வுகள்: தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் சற்று குறைந்து வரும் போதிலும்,...
- Advertisement -spot_img

Latest News

அரசுப்பள்ளி ஆசிரியர்களே., 2024 TET தேர்வு எழுத, இந்த சான்று தேவையில்லை., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

தெலுங்கானா மாநிலத்தில் அரசு பள்ளி ஆசிரியகளுக்கான பதவி உயர்வுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிபவர்கள்...
- Advertisement -spot_img