tamilnadu education department
கல்வி
நவ.16ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது – தமிழக அரசு அறிவிப்பு!!
vijay -
தமிழகத்தில் வரும் நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக வெளியான உத்தரவு இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனவே இது தொடர்பாக மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு:
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 7...
கல்வி
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கியது!!
vijay -
தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் 9 - 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து வகுப்புகளை தொடங்க அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், அது குறித்து இன்று கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கி உள்ளது. இதில் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா...
செய்திகள்
இந்த கல்வியாண்டில் 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்தா?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
vijay -
தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக எந்த ஒரு முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறி உள்ளார்.
பொதுத்தேர்வுகள் ரத்தா??
கொரோனா பரவல்...
கல்வி
10ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகளில் குளறுபடி?? 22% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி!!
vijay -
தமிழகத்தில் செப்டம்பர் மாத இறுதியில் நடைபெற்ற 10, 11 மற்றும் 12ம் வகுப்பு தனித்தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இதில் 10ம் வகுப்பு தேர்வெழுதிய 22 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முடிவுகளில் குளறுபடிகள் ஏற்பட்டு உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
தேர்வு முடிவுகள்:
இந்தியாவில்...
கல்வி
1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடக்கம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
vijay -
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு விடுமுறைகள் தொடங்கி உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதனால் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காலாண்டு விடுமுறை:
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது...
கல்வி
1 முதல் 12ம் வகுப்பு வரை 40% பாடத்திட்டங்கள் குறைப்பு – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!
vijay -
கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்படுவதால், மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் குழு தந்த அறிக்கையின் அடிப்படையில் 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
பாடத்திட்டங்கள் குறைப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு...
கல்வி
1 முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் குறைக்கும் பணிகள் நிறைவு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
vijay -
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டங்கள் குறைக்கும் பணிகள் நிறைவு பெற்று உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் போது குறைந்த நாட்கள் மட்டுமே இருக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பாடத்திட்டங்கள் குறைப்பு:
கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த...
செய்திகள்
யுஜிசி விதிகளின் படியே அரியர் மாணவர்கள் தேர்ச்சி – முதல்வர் திட்டவட்டம்!!
vijay -
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் அரியர் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது யுஜிசி விதிமுறைகளை பின்பற்றியே எடுக்கப்பட்ட முடிவு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக முதல்வர் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் ஆய்வு:
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி...
கல்வி
அரியர் தேர்வுகள் ரத்து வழக்கு – தமிழக அரசு செப்.30 க்குள் பதிலளிக்க உத்தரவு!!
vijay -
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இது குறித்து யுஜிசி, ஏஐசிடிஇ மற்றும் தமிழக அரசு செப்டம்பர் 30ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
அரியர் தேர்வுகள் ரத்து:
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக இறுதிப்பருவ தேர்வுகளை தவிர்த்து பிற செமஸ்டர்...
செய்திகள்
கல்விக்கட்டணம் செலுத்த செப்.30 வரை அவகாசம் நீட்டிப்பு – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!
vijay -
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் முதல் தவணை கல்விக் கட்டணத்தை செலுத்த அவகாசத்தை செப்டம்பர் 30ம் தேதி வரை நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கல்விக் கட்டணம் வசூலிக்க தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
கல்விக்கட்டண அவகாசம்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக...
Latest News
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு.., உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!
முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்...