தமிழகத்தில் நடைபெறும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
என்னென்ன அறிவிப்புகள்..?
- 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பிற ஆசிரியர்களை தேர்வுக் கண்காணிப்பு மற்றும் பிற பணிகளில் பயன்படுத்தக் கூடாது.
- பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளில் மதியம் வரை பிற வகுப்புகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும்.
- தேர்வுக்கு அடையாள அட்டை இல்லாமல் வருபவர்களை உள்ளே அனுமதிக்க கூடாது எனவும் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடு புகார்..! அடுத்தடுத்து கிளம்பும் பூதங்கள்..!
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |