anna university
செய்திகள்
கொரோனா வார்டாக மாற்ற அண்ணா பல்கலைக்கழகத்தை வழங்காவிட்டால் நடவடிக்கை – மாநகராட்சி ஆணையர்..!
கொரோனா சிகிச்சைக்கு போதுமான இட வசதிகள் இல்லாத நிலையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் பயன்படுத்தும் விடுதியை சிகிச்சை வழங்க தர வேண்டும் என்று ஆணையர் தெரிவித்து உள்ளார்.
கொரோனா சிகிச்சை:
தமிழகத்தில் கொரோனா வின்ப தாக்கம் மிகவும் அதிகரித்து வரும் வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது....
கல்வி
இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு – அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலனை..!
vijay -
இறுதியாண்டு இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுகள் நடத்துவது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
செமஸ்டர் தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இருப்பினும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 15 முதல் தேர்வுகள் தொடங்க உள்ளது. அண்ணா பல்கலைக்கழகமும் தனது இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை...
கல்வி
அண்ணா பல்கலை வினாத்தாள் வடிவமைப்பு மாற்றம் – பாடங்கள் குறைப்பு..!
vijay -
கொரோனா பாதிப்பு காரணமாக பாடங்கள் நடத்த முடியாத காரணத்தால் வினாத்தாள் வடிவமைப்பில் அண்ணா பல்கலை வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக பல்கலை நிர்வாகம் அறிவித்து உள்ளது.
வினாத்தாள் வடிவமைப்பு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 23ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் பூட்டப்பட்டு...
Uncategorized
80 சதவீத பாடங்களுக்கு மட்டும் தேர்வு..? அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய முடிவு..!
vijay -
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் ஒரு மாதத்திற்கும் மேலாக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளது. இதனால் கல்லூரிகளில் பாடங்கள் முழுவதும் நடத்தி முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் நடத்தி முடிக்கப்பட்ட 80% பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாமா? என அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது.
தேர்வு நடைமுறை:
தமிழகத்தில் ஊரடங்கு முடிந்த...
Uncategorized
அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகளின் விடுமுறை நீட்டிப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் நாளையுடன் முடிய இருந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மாநிலத்தின் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கான விடுமுறையையும் நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு:
தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு, இலவச பொருட்கள், ரூ.1000...
செய்திகள்
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் நியமன முறைகேடு – 450 போலி பிஎச்.டி பேராசிரியர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை..!
admin -
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் உள்ள தனியார் கல்லூரிகளில் போலி பிஎச்.டி கொடுத்து பணியில் சேர்ந்த 450 பேராசிரியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
போலியான கல்வி சான்றிதழ்கள்:
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர் ஆக பணிபுரிபவர்கள் பலர் போலி பிஎச்.டி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து இருப்பதாக...
செய்திகள்
அண்ணா பல்கலை நியமன முறைகேடு – டிஸ்மிஸ் செய்யப்படும் 135 பேர்..?
அண்ணா பல்கலைக்கழக கிளைகளில் ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாகவும் மேலும் அதில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து உள்ளது.
135 பேர் பணி நீக்கமா..?
2007ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகங்களின் கிளைகள் திருச்சி, மதுரை, நெல்லை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களை தலைமை இடமாக கொண்டு அமைக்கப்பட்டது. அதற்காக...
செய்திகள்
Anna University National Level TECHNOLOGY EXHIBITION 2020 cum TRAINING PROGRAMME
TECHNOLOGY ENABLING
CENTRE Sponsored by Department of Science and Technology, Government of India.
ORGANISED BY,
Centre for Technology
Development and Transfer,
Anna University,
Chennai.
IMPORTANT DATES
Last date for online
registration : 31.01.2020
Deadline for Submission
of Hard copy of
application to reach
CTDT office : 07.02.2020
Selection Notification
to applicants : 14.02.2020
For More...
செய்திகள்
அண்ணா பல்கலைகழகம் – தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு தடை
அண்ணா பல்கலைகழகம்
மணிக்
கணக்கு
அடிப்படையில்
ஆசிரியர்களை
நியமிப்பதற்கு
விண்ணப்பங்களை
வரவேற்று விளம்பரம் ஒன்றை
வெளியிட்டது.
இதற்கு
சென்னை
உயர்
நீதிமன்றம்
தடை
விதித்துள்ளது.
இது தொடர்பாக கடலூரைச்
சேர்ந்த
தற்காலிக
ஆசிரியர்
அருட்பெருஞ்சோதி
என்பவர்
சென்னை
உயர்
நீதிமன்றத்தில்
தாக்கல்
செய்த
மனுவின்
விபரம்
பின்வருமாறு:
அண்ணா பல்கலையின் கூடுதல் பதிவாளர் டிச. 19 2019 அன்று விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதில் அண்ணா பல்கலையில் மணிக் கணக்கு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்களாக 518 பேர் பணியாற்றி வருகின்றனர். தற்காலிக ஆசிரியர்கள்...
செய்திகள்
அண்ணா பல்கலையில் பருவ தேர்வு ஜன. 4 முதல் தொடக்கம்
மத்திய அரசின் குடியுரிமை
சட்டத்தை
எதிர்த்து
நடைபெற்ற
போராட்டங்கள்
மற்றும்
கிறிஸ்துமஸ்,
புத்தாண்டு
அரசு
விடுமுறைகள்
ஆகிய
காரணங்களுக்குகாக
கல்லூரி
மற்றும்
பல்கலைகளுக்கு
விடுமுறை
அளித்தது
உயர்கல்வி
துறை.
இதைத் தொடர்ந்து கல்லூரி
விடுதிகள்
மூடப்பட்டு
மாணவர்களுக்கு
விடுமுறை
அளிக்கப்பட்டதால்
அண்ணா
பல்கலை
மற்றும்
அதன்
இணைப்பில்
உள்ள
இன்ஜினியரிங்
கல்லூரிகள்
மற்றும்
பல்கலைகளில்
டிச.
21 முதல்
நடைபெறவிருந்த
பருவ
தேர்வுகள்
தள்ளிவைக்கப்பட்டன.
தற்போது விடுமுறை
முடிந்து
மாணவர்கள்
கல்லூரி
திரும்பியதை
தொடர்ந்து
தள்ளிவைக்கப்பட்ட
தேர்வுகள்
ஜன.4
முதல்
தொடங்கும்
எனவும்
பழைய
அட்டவணையில்
உள்ள
தேர்வுகளுக்கு
ஜன.10
வரையும்
தேதி
நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேர்வில் பங்கேற்க
மாணவர்கள்
முன்கூட்டியே
தங்களை
தயார்
படுத்திக்
கொள்ளுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Latest News
TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்
https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0
Enewz Tamil இன்ஸ்டாகிராம்