Thursday, May 2, 2024

anna university

ரத்து செய்யப்பட்ட தேர்வு கட்டணத்தை செலுத்துமாறு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு – தீர்ப்பு ஒத்திவைப்பு!!

அண்ணா பல்கலைக்கழகம் பருவத்தேர்விற்கான கட்டணத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் செலுத்துமாறு மாணவர்களிடம் கூறினர். இதனை எதிர்த்து மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுத்தாக்கலை விசாரித்த நீதிபதி தேர்வு கட்டணம் குறித்த தீர்ப்பினை தற்போது உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு வந்தனர். இதனால்...

அண்ணா பல்கலை., துணை வேந்தர் சூரப்பாவிற்கு மிரட்டல் கடிதம் – போலீசார் விசாரணை!!

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவிற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதை அடுத்து போலீசார் கடிதம் அனுப்பியவரை கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: அண்ணா பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் சூரப்பா தன்னிச்சையாக அகில இந்திய கவுன்சிலுக்கு, பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று கடிதம் எழுதினார். இது...

அண்ணா பல்கலைகழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் – மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!!

அண்ணா பல்கலைகழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரும் முடிவுக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து ஆராய அமைக்கப்பட்ட, தமிழக ஐந்து அமைச்சர்கள் அடங்கிய குழுவும் சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அமைச்சர்கள் கொண்ட குழு உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை இந்தியாவில் உருவாக்க, தகுதி வாய்ந்த பல்கலைக்கழகங்களைத் தேர்வுசெய்து சிறப்பு அந்தஸ்தை மத்திய...

நடப்பு செமஸ்டர் தேர்வும் ஆன்லைனில் நடக்கும் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

கொரோனா அச்சம் காரணமாக, இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக, தேர்வு நடந்தது. தற்போது, நடப்பு செமஸ்டர் தேர்வும் ஆன்லைனில் நடக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 60 மதிப்பெண் கொரோனா தொற்று மாணவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையும் தாண்டி, இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக, தேர்வு நடந்தது. அரியர் மாணவர்களின் தேர்வு...

அண்ணா பல்கலை.,க்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை – அமைச்சர் அன்பழகன் கூறும் காரணங்கள்!!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து எதுவும் தேவையில்லை என்று தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார். துணை வேந்தரின் தன்னிச்சையான கடிதம்: அண்ணா பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் சுரப்பா தன்னிச்சையாக அகில இந்திய கவுன்சிலுக்கு, பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று கடிதம் எழுதினார். இது அனைவர்...

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசுடன் எந்த போரும் இல்லை – துணைவேந்தர் விளக்கம்!!

தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழகம் தமிழக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதை அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தும் தமிழக அரசுக்கும் ஏதேனும் பிரச்னையையோ என்ற நினைப்பிற்கு எதிராக அப்படி எதுவும் இல்லை என்றும் தமிழக அரசுக்கும் தங்களுக்கும் எந்த பனிப்போரும் இல்லை என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா விளக்கம் அளித்துள்ளார். அரியர் சர்ச்சை: தமிழக அரசு கொரோனா பரவலை...

தேர்வெழுத முடியாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

இறுதி ஆண்டு மாணவர்கள் தொழிநுட்ப கோளாறால் தேர்வினை முறையாக எழுத முடியவில்லை என்றால் அவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதி ஆண்டு தேர்வு: கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இறுதி ஆண்டு தேர்வுகள் நடக்க இருந்தது. ஆனால், கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக பொது...

அரியர் தேர்வுகள் ரத்தில் தமிழக அரசின் முடிவு தவறானது – AICTE தலைவர் பேட்டி!!

பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து தொடர்பான தமிழக அரசின் முடிவு தவறானது என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுமத்தின் தலைவர் அனில் சகஸ்ரபுதே தெரிவித்து உள்ளார். மேலும் இது குறித்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ள வழக்கில் விளக்கம் அளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அரியர் தேர்வுகள் ரத்து: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து இறுதிப்பருவம்...

செப்.22 முதல் ஆன்லைனில் இறுதிப்பருவ தேர்வுகள் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

அண்ணா பல்கலைக்கழக இறுதிப்பருவ மாணவர்களுக்கு செப்டம்பர் 22ம் தேதி முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கு முன்னராக பயிற்சி தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது, இறுதிப்பருவ தேர்வுகள்: இந்தியாவில் செப்டம்பர் 30ம் தேதிக்குள் இறுதிப்பருவ தேர்வுகளை நடத்தி முடிக்குமாறு யுஜிசி அறிவுறுத்தி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள்...

அரியர் தேர்வுகள் ரத்து வழக்கு – தமிழக அரசு செப்.30 க்குள் பதிலளிக்க உத்தரவு!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இது குறித்து யுஜிசி, ஏஐசிடிஇ மற்றும் தமிழக அரசு செப்டம்பர் 30ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். அரியர் தேர்வுகள் ரத்து: இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக இறுதிப்பருவ தேர்வுகளை தவிர்த்து பிற செமஸ்டர்...
- Advertisement -spot_img

Latest News

அரசு ஊழியர்களே., அகவிலைப்படியோடு இந்த கொடுப்பனவும் உயர்வு? DoP&T வெளியிட்ட முக்கிய தகவல்!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து...
- Advertisement -spot_img