Thursday, May 2, 2024

anna university

அரியர் தேர்வுகள் ரத்திற்கு எதிர்ப்பு – AICTE கடிதம் வெளியானது, உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதிற்கு எதிராக AICTE கடிதம் எழுதி உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறி வந்த நிலையில், அந்த மின்னஞ்சல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் அரியர் தேர்வுகள் ரத்தினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அரியர் தேர்வுகள் ரத்து? தமிழகத்தில்...

அரியர் தேர்வுகள் ரத்து முடிவை AICTE ஏற்காதது உண்மையே – துணைவேந்தர் சூரப்பா பரபரப்பு தகவல்!!

தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அரியர்ஸ் தேர்வுகள் ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு எதிராக அகில இந்திய தொழில்நுட்பக்கழகம் (AICTE) கடிதம் எழுதியது உண்மையே என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். அவ்வாறு கடிதம் எதுவும் வரவில்லை என அமைச்சர் அன்பழகன் மறுப்பு தெரிவித்து இருந்த நிலையில் துணைவேந்தர் சூரப்பா இவ்வாறு...

இன்ஜினியரிங் அரியர் மாணவர்கள் தேர்ச்சி முடிவை ஏற்க முடியாது – AICTE அதிரடி முடிவு!!

தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர்கள் அரியர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட முடிவினை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (AICTE) முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் 7 லட்சம் அரியர் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அரியர் தேர்வுகள் ரத்து: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்ததை தொடர்ந்து பல்கலைக்கழக மற்றும் கல்லூரி...

செமஸ்டர் கட்டணங்களை செலுத்த நிர்பந்திக்கும் அண்ணா பல்கலைக்கழகம் – உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களை செமஸ்டர் கட்டணங்களை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தக் கோரியும், தவறினால் அபாரதத்துடன் செலுத்த வேண்டும் என கூறி பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. செமஸ்டர் கட்டணங்கள்: கொரோனா பாதிப்பு காரணமாக 5 மாதங்களுக்கு மேலாக கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன....

செமஸ்டர் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பெயர் நிரந்தரமாக நீக்கம் – அண்ணா பல்கலை எச்சரிக்கை!!

கல்லூரி கட்டணம் செலுத்ததாக மாணவர்களின் பெயர்கள் நிரந்தரமாக பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த சில மாதங்களாக கொரோனா தமிழகத்தை அதிகமாக பாதித்து வருகிறது. இதனால், தற்போது வரை எந்த கல்லுரிகளும் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டும் மாணவர்களுக்கு நடத்தபட்டுவருகிறது. ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும் இந்த நிலையில், அண்ணா...

தேர்வு கட்டணம் செலுத்தாததால் அண்ணா பல்கலையில் தேர்வு முடிவுகள் நிறுத்தம் – மாணவர்கள் அதிர்ச்சி..!

கொரோனா நாடெங்கிலும் பரவி வரும் காரணத்தால் கல்லூரி இறுதியாண்டு தவிர மற்ற தேர்வுகள் யாவும் ரத்து செய்யபட்டுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து அண்ணா பல்கலை கழகம் வெளியிட்ட தேர்வு முடிவுகளில் கல்லூரி கட்டணம் செலுத்தாததால் சில மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. அண்ணா பல்கலை கழகம் தற்போது கொரோனா பரவி வரும் காரணத்தால் கல்லூரி...

தொடங்குகிறது ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் பத்தாம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளது. கூடுதலாக, அக்டோபர் மாதத்தில், தேர்வுகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. அதனால், தமிழக அரசு இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வுகளை ரத்து செய்தது....

பொறியியல் தரவரிசை பட்டியலில் அதிர்ச்சி – 2 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சிபெறவில்லை!!

சமீபத்திய பொறியியல் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. அதில் அதிர்ச்சிகரமான கல்லூரிகளில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களும் சில கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியல் வெளியீடு: சமீபத்திய பொறியியல் மாணவர்கள் எழுதிய தேர்வுகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டது. அதில் பல அதிர்ச்சிகரமான...

ஆன்லைன் மூலம் இறுதியாண்டு தேர்வுகளா?? – அண்ணா பல்கலைக்கழகம் முடிவு!!

கொரோனா பரவல் காரணமாக இறுதியாண்டு தேர்வுகளை ஆன்லைன் மூலமாக வைக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் அதிகமாக இருந்து வந்த நிலையில், பள்ளி தேர்வுகள் கல்வித்துறை சார்பில் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, கல்லூரி தேர்வுகளையும் ரத்து செய்ய தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன. ஆனால், அதில் பல...

கொரோனா வார்டாக மாற்ற அண்ணா பல்கலை கழகம் ஒப்புதல் – எடப்பாடிக்கு பணிந்தாரா சூரப்பா.?

கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்படைக்க சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. தற்போது கொரோனா சிகிச்சைக்காக மாணவர் விடுதியை தருவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகத் தலைநகர் சென்னையில் தினந்தோறும் 1000-க்கும் அதிகமான நபர்கள் கொரோனாவால்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img