Saturday, April 20, 2024

anna university

தமிழகத்தில் முதுகலை, இளங்கலை பட்டபடிப்புகளுக்கு ஆன்லைன் தேர்வு – ஜூன் 14ல் தொடக்கம்!!

தமிழகத்தில் முதுகலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடைபெறும் என்றும் அதற்கான தேதி குறித்தும் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். ஆன்லைன் தேர்வு: கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அடைக்கப்பட்டது. மேலும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டும் செமஸ்டர்...

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மறுதேர்வு – அமைச்சர் பொன்முடி அதிரடி!!

பொறியியல் கல்வி படிக்கும் மாணாக்கர்கள் எழுதிய தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்பட்டு தற்போது அண்ணா பல்கலைக்கழக மாணாக்கர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அண்ணா பல்கலைக்கழகம்: தமிழகத்தில் தற்போது கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனா நோய்பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளை முறையாக நடத்த பல்வேறு கட்ட இன்னல்கள் நிலவி...

‘மாணவர்களே இனி புத்தகத்தை பார்த்து தேர்வுகளை எழுதுங்க’ – அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி!!

தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்களை புத்தகத்தை பார்த்து தேர்வுகளை எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. செமஸ்டர் தேர்வுகள்: தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோன நோய் தொற்று மிக கடுமையான அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களின் நலன்...

ஏப்ரல் 15 முதல் செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி!!

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம்: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அசுர வேகத்தில் பரவி வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி வருகிறது....

எம்.டெக் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தலாம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையை மத்திய அரசின் இட ஒதுக்கீட்டின் படி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.டெக் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான எம்.டெக் பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக் கம்பியூடேஷனல் டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கு தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேற்கண்ட...

பொறியியல் இணையவழி தேர்வில் புதிய கட்டுப்பாடுகள் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் இணையவழியாக நடத்தப்படவுள்ளன. இந்த தேர்வுக்கான தேர்வு எழுதும் வழிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். தேர்வில் கட்டுப்பாடுகள் பொறியியல் கல்லூரிமாணவர்களுக்கு கடந்த ஆண்டுக்கான தேர்வுகள் தற்போது இணையவழியாக நடத்தப்படவுள்ளன. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. பொறியியல் மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் டிசம்பரில் நடைபெற இருந்தது. தற்போது இந்த தேர்வுகள் பெப்ரவரி...

அண்ணா பல்கலையில் வேகமெடுக்கும் கொரோனா – தள்ளிப்போகும் வகுப்புகள்?? மாணவர்கள் அதிர்ச்சி!!

சென்னையில் உள்ள ஐஐடியில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கும், விடுதியில் உள்ள மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது குறித்த அறிக்கையை உயர்கல்வித்துறை கேட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா: சென்னையில் ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா தொற்றிற்கான அறிகுறிகள் தென்பட்டதால்,...

அண்ணா பல்கலை மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி – கல்லூரிகள் மூடப்படுமா??

சென்னை ஐஐடியை அடுத்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே கல்லூரிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தி உள்ள நிலையில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! சென்னை ஐஐடி-யில் கொரோனா பாதிக்கப்பட்டு...

செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பு – அண்ணா பல்கலைக்கழகம்!!!

அண்ணா பல்கலைக்கழகம் தற்போது நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. தேர்வுகள் குறித்த விரிவான அட்டவணையினை கூடிய விரைவில் வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்: கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவி நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி 7 மாதங்கள் முடிந்த...

அரியர் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – அண்ணா பல்கலை வெளியீடு!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக அரியர் தேர்வுகளை ரத்து செய்த தமிழக அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வுகளின் முடிவுகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் இன்ஜினியரிங் அரியர்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img