வானிலை
மக்களே அலர்ட்.., இந்த 4 மாவட்டங்களில் ரவுண்டு கட்டும் மழை.., வானிலை மையம் பகீர் அறிவிப்பு!!!!
Kavya -
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் இன்று முதல் ஆக 29ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில...
வானிலை
மக்களே உஷார்.., நாளை இந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!
கடந்த சில நாட்களாகவே தமிழகம் உட்பட சில மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மதுரையில் நேற்று இரவு தொடங்கிய கனமழை காலை 4 மணி வரை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் நாளை மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இது தொடர்பாக வெளியான...
வானிலை
மக்களே குடைய ரெடியா வச்சுக்கோங்க.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்துவாங்கும் மழை!!!
Kavya -
தமிழகத்தில் நேற்று சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் இன்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மேலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி...
வானிலை
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.., வானிலை மையம் எச்சரிக்கை!!!!
Kavya -
தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன், நகரின் முக்கிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்...
வானிலை
மக்களே உஷார்.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!!
Kavya -
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. நேற்று கூட சென்னையின் முக்கிய இடங்களான கீழ்ப்பாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, வளசரவாக்கம், கிண்டி, போரூர், கே.கே நகர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது.
டிவிட்டர் : Enewz...
வானிலை
மக்களே குளுகுளு நியூஸ்.., நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., ஜாலியோ ஜிம்கானா தான்!!
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே இருக்கும் சில இடங்களில் மிதமான முதல் கன மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் இந்த 11 மாவட்டத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக பகுதிகளின் மேல்...
செய்திகள்
தமிழகத்தில் இந்த கடலோர பகுதியில் இன்று சூறாவளி காற்று? மழை வெளுத்து வாங்கும்?
Nagaraj -
சமீபகாலமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்து, குளிர்ந்த சூழலை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 20) ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்...
வானிலை
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.., வானிலை மையம் அறிவிப்பு!!!
Kavya -
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் இன்றும், நாளையும் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி...
வானிலை
தமிழகத்தில் இந்த 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.., வானிலை மையம் எச்சரிக்கை!!
Kavya -
கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கூட சென்னை திருவொற்றியூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போன்று...
வானிலை
தமிழக மக்களே அலர்ட்.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!!
Kavya -
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் நகரின் முக்கிய இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் கூட ஏற்பட்டு வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை...
- Advertisement -
Latest News
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -