மக்களே அலர்ட்.., இந்த 4 மாவட்டங்களில் ரவுண்டு கட்டும் மழை.., வானிலை மையம் பகீர் அறிவிப்பு!!!!

0
மக்களே அலர்ட்.., இந்த 4 மாவட்டங்களில் ரவுண்டு கட்டும் மழை.., வானிலை மையம் பகீர் அறிவிப்பு!!!!
மக்களே அலர்ட்.., இந்த 4 மாவட்டங்களில் ரவுண்டு கட்டும் மழை.., வானிலை மையம் பகீர் அறிவிப்பு!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் இன்று முதல் ஆக 29ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே போன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

“சந்திரயான் 3” வெற்றிக்கு தமிழகத்தின் இந்த கிராமம் தான் காரணம்., விஞ்ஞானிகள் நெகிழ்ச்சி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here