Sunday, September 24, 2023

வானிலை

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் – முக்கிய எச்சரிக்கை!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், இந்த கனமழை செப்.30 ஆம் தேதி வரைக்கும் நீடிக்கலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து, கோவை, நீலகிரி,...

ஆரம்பிக்க இருக்கும் வடமேற்கு பருவமழை.., முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தயார் செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவு!!

சமீப காலமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க இருக்கும் நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும். Enewz Tamil WhatsApp Channel  குறிப்பாக...

தமிழக மக்களே தயாராகிக் போங்க., இந்த 15 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப் போகுது? பகீர் அறிவிப்பு!!!

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முடிய உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (செப்டம்பர் 23) தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்...

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் இன்று கனமழை கன்பார்ம்?? வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வானிலையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்...

தமிழக மக்களே உஷார்…, இந்த 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது…, வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தை நோக்கி வீசும், மேற்கு திசை காற்றில் வேகம் மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் வானிலையில் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த வானிலை மாற்றத்தால், நேற்று (செப்டம்பர் 21) அதிகாலை சென்னை, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. Enewz Tamil WhatsApp Channel  தற்போது இதன் தொடர்ச்சியாக,...

மக்களே.., நாளைக்கு குடையை மறந்துறாதீங்க.., 9 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.. குறிப்பாக பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதும் மாலை நேரத்தில் திடீரென மழை பெய்தும் வருகிறது. இந்நிலையில் நாளை மழைபெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  இது...

மக்களே உஷார்., அடுத்த சில மணி நேரத்தில் கொட்டி தீர்க்க இருக்கும் மழை., மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பின் படி இனி தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கன மழை பொழிய வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  மேலும் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை...

தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திடீரென இன்று அதிகாலை இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதில், குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு...

மதுரை உள்ளிட்ட இந்த மாவட்ட பகுதிகளில் இன்று மழை வெளுத்து வாங்கும்.., வானிலை மையம் அறிவிப்பு!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. தற்போது மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்ட பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (செப்டம்பர் 20) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு...

மக்களே உஷார்., அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு., மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பின் படி கடந்த 24 மணி நேரத்தில் தென் மேற்கு பருவமழை தமிழகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் தீவிரம் எடுத்துள்ளதாம். இதன் காரணமாக இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக மழைக்கு 1 வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் இன்று தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரியை சுற்றியுள்ள சில பகுதியில்...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் – முக்கிய எச்சரிக்கை!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும்...
- Advertisement -