மக்களே உஷார்.., தமிழகத்தில் மே மாதம் மழை பெய்ய வாய்ப்பு.., வானிலை மையம் அறிவிப்பு!!

0

தமிழகத்தில் இப்போது அனைத்து பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க மழை பெய்யுமா என மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். அந்த வகையில் மே மாதம் மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

TNPSC குரூப் 2, 2A தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான டிப்ஸ்., இதையும் பாலோ பண்ணுங்க?

அதாவது மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என தெரிவித்துள்ளார். மேலும் கொளுத்தும் வெயிலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here