தமிழகத்தில் நேற்று சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் இன்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மேலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று உஷாராக இருக்க வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளனர்.
அப்படி போடு.., ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் வனிதா மகள்.., ஹீரோ யாருன்னு தெரியுமா?